குழந்தை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு 62 லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று தென் கொரியாவை சேர்ந்த Booyoung Group என்ற நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் 75 ஆயிரம் (62 லட்சம்) போனசாக வழங்கி வருகின்றது. இதனால் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த 70 குழந்தைகளுக்கு சுமார் 55.2 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 43 கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்… சூப்பரான அறிவிப்பு…!!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more