“அமெரிக்கா இல்லாம நேட்டோ என்னாகும்?” – ‘பவர்ஃபுல்’ பிளான் போடும் உக்ரைன்…. தூக்கத்தை தொலைத்த ஐரோப்பிய நாடுகள்….!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை இணைக்க முயல்வதும், நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறத் துடிப்பதும் உலக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் பங்களிப்பு இல்லாமல் நேட்டோ பலவீனமடையும் சூழலில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந்து…

Read more

பில்லியன் டாலர் லாபம் போச்சே.. ரஷ்யாவை நிலைகுலையச் செய்த உக்ரைனின் ‘சீப்’ ட்ரோன் அட்டாக்.. 40% எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்.. கதறும் புதின்.. உலக நாடுகளை வியக்க வைத்த தாக்குதல்..!!

உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நிலைகுலையச் செய்துள்ளன. சுமார் 620 மைல்கள் தொலைவிலிருந்து பறந்து வந்த உக்ரைனிய ஆளில்லா விமானங்கள், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்த்து, உஸ்ட்-லுகா போன்ற முக்கிய…

Read more

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள்… ஆப்பிள் ஜூஸ் குடிச்சா பலம் வரும்… தூய்மைப் பணியாளர் வேடத்தில் வந்து பாடிபில்டர்களை அதிரவைத்த வீரர்… வைரல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரது திறமையை எடைபோடக் கூடாது என்பதை உலகிற்கு உணர்த்துகிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரரான வொலோதிமிர் ஷ்மோண்டென்கோ என்பவர் அனடோலி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்…

Read more

உக்ரைன் போர்க்களத்தில் 22 வயது இந்திய மாணவர்… ரஷிய ராணுவத்தில் சிக்கி கைதான குஜராத் இளைஞர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ…!!

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இன்று 1,397-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 28 நிபந்தனைகள் அடங்கிய அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார்.…

Read more

அதிர்ச்சி! திடீரென நீல நிறமாக மாறிய நாய்கள்…. கதிர்வீச்சு தான் காரணமா….? வைரல் வீடியோ….!!

உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு உலைப் பகுதியில் உள்ள நாய்களில் சிலவற்றின் ரோமங்கள் பிரகாசமான நீல நிறமாக மாறியுள்ள படங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தப் படங்களை ‘டாக்ஸ் ஆஃப் செர்னோபில்’ என்ற அமைப்பு பகிர்ந்துள்ளது. இவர்கள் அந்த நாய்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்கள்.…

Read more

“சுற்றுலாவுக்காக வந்த உக்ரைன் ஜோடி”… இந்தியாவில் இந்து முறையில் திருமணம்… காரணம் என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானின் சூரிய நகராக அறியப்படும் ஜோத்பூரில், ஒரு முறையான இந்து திருமணம் நடைபெற்றது. ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால், மணந்தவர் இந்தியர்கள் அல்ல. உக்ரைனில் இருந்து வந்த 72 வயதான ஸ்டானிஸ்லாவ் மற்றும் 27 வயதான அங்கேலினா என்ற காதல் ஜோடி,…

Read more

“இந்தியாவுக்கு 50 சதவீத வரி”… டிரம்பின் முடிவு சரியானது… முதல் ஆளாக ஆதரவு கொடுத்த உக்ரைன் அதிபர்… ஏன் தெரியுமா..? உற்று பார்க்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்காவும் இந்தியாவும் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் மோதலில் சிக்கியுள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்து, மொத்த வரியை 50% ஆக உயர்த்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி…

Read more

“We Don’t Care”… உக்ரைன் போரை நிறுத்த கெடு விதித்த ட்ரம்ப்… நாங்கள் அதற்கெல்லாம் அடிபணிய மாட்டோம்… ரஷ்யா பதிலடி..!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்த போரை நிறுத்தக் கூறி ரஷ்யாவுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யா போரை தொடர்ந்தால் அந்நாட்டின் மீது 100% கடுமையான பொருளாதார தடைகளை…

Read more

திடீர் டிவிஸ்ட்..! மீண்டும் போரில் உக்ரைனுக்கு ஆதரவு… கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா… அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் பல நாடுகளும் போரை நிறுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை அனுப்ப போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

ரஷ்யா உக்ரைன் போர்….. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா…. அதிர்ச்சியில் இந்தியா…..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலையில் தற்போது வரை முடிவுக்கு வராததால் பொருளாதார அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதால் பல உலக நாடுகளும் ரஷ்யா – உக்ரைன்…

Read more

வடகொரியாவிற்கு வந்த 6 சவப்பெட்டிகள்… உக்ரைனுக்குள் மேலும் 30000 வீரர்களை அனுப்ப உள்ளேன்… வடகொரியா தலைவர் அதிர்ச்சி அறிவிப்பு..!!

உலகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள உக்ரைன்-ரஷ்யா போரில், தற்போது வடகொரியா மிகப்பெரிய முடிவெடுத்து உள்ளது. உக்ரைனில் இறந்த தனது வீரர்களின் சவப்பெட்டிகளை பார்த்ததும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அழுதார். இதையடுத்து, உக்ரைனுக்குள் மேலும் 30,000 வீரர்களை அனுப்பப்போவதாக அவர்…

Read more

“ரூ‌.417 கோடி ஊழல்”.. வசமாக சிக்கிய மந்திரி… 13 வருஷம் ஜெயில்… தப்பவே முடியாது… அதிரடி காட்டிய நீதிமன்றம்.. பரபரப்பு தீர்ப்பு..!!!

ரஷ்ய நாட்டின் ராணுவ மந்திரியாக செர்ஜி ஷொய்க்கு செயல்பட்டு வருகிறார். உக்ரைனுக்கு எதிராக நடைபெற்ற போரில் இவருக்கு உதவியாக இருந்தவர் தைமூர் இவானாவ். இவர் ரஷ்ய நாட்டின் துணை பாதுகாப்பு துறை மந்திரி ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும்…

Read more

வரலாறு காணாத தாக்குதல்…. ரஷ்யாவின் 40 போர் விமானங்களை தீர்த்துக்கட்டிய உக்ரைன் ட்ரோன்கள்…!!!

உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதல் சர்வதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தியதைத்…

Read more

அவர் பைத்தியம் போல் செயல்படுகிறார்… ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த அதிபர் டொனால்ட் டிரம்ப்…!!!

உக்ரைன் ரஷ்யா இடையாயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா போன்ற பல நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.…

Read more

“டிரோன் தாக்குதல்”…. அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி…? வெளியான பரபரப்பு தகவல்…!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளாக அதாவது 1186 ஆவது நாளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாக்கியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தும் பயனில்லை. பேச்சுவார்த்தை…

Read more

“போர் நிறுத்தம்”… பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷ்யா… அதிபர் ஜெல்ன்ஸ்கி போட்ட கண்டிஷன்… தீர்வு எட்டுமா.?

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும்  போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அது தோல்வியடைந்த நிலையில் தற்போது நேரடி…

Read more

எதிரி நாட்டு டிரோனை பதுங்கு குழிக்குள் எடுத்துச் சென்ற ரஷ்ய சிப்பாய்… கண்ணிமைக்கும் நொடியில் வெடித்து சிதறி உயிரிழப்பு… அதிர்ச்சி வீடியோ…!!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில், ஒரு ரஷ்ய சிப்பாய் எதிரியின் டிரோனை தவறாகக் கையாண்ட போது, அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோவில், சிப்பாய் ஒருவர் தன் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தவுடன் தரையில் விழுந்திருந்த…

Read more

3 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு…!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 1159 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து,…

Read more

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் புது ட்விஸ்ட்… சீன வீரர்கள் சிறைபிடிப்பு… ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்புவதாக உக்கிரன் குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில்…

Read more

உக்ரைனுக்கு மிரட்டல் விடுத்த எலான் மஸ்க்…..மொத்த நாடும் காலியாயிரும்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே  கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வந்தார். ஆனால் தற்போது ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் ஆயுதங்களை…

Read more

“நெருக்கடி கொடுக்கும் டிரம்ப்”… இதை செய்தால் நான் உடனே பதவி விலகுகிறேன்… உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு அறிவிப்பு…!!!

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வருகிறது. இந்தப் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப்  பொறுப்பேற்ற பிறகு, இதற்கான…

Read more

அதிபர் புதினை ‘முட்டாள் ‘ என்று கூறிய பிரபல பாடகர்…. மர்மமான முறையில் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

ரஷ்யா நாட்டின் அதிபரான புதின், ஐரோப்பாவின் நோட்டோ நாடுகளுடன் தனது அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ரஷ்யா மீது கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. 2 பக்கங்களிலும் உயிர் சேதங்களும், மக்கள்…

Read more

புதின் தான் ரஷ்யாவை அழிக்கிறார்…. பெரிய சிக்கல் வரும்…. டிரம்ப் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டல் ஒன் என்று அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ற பலர் கலந்து கொண்டனர். இவர் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்த…

Read more

தாக்க முயன்ற ட்ரோன்கள்…. சுட்டுத் தள்ளிய ரஷ்யா…. வெளியான தகவல்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்ய பல…

Read more

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்…. 450 உக்ரைன் வீரர்கள் பலி…. ஒரே நாளில் ஏற்பட்ட இழப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் உக்கரைன் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பயங்கர…

Read more

ரஷ்யாவின் ட்ரோன்கள்…. “எந்த உயிரிழப்பும் இல்ல” சுட்டு வீழ்த்திய உக்ரைன்….!!

உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக ஏவப்பட்ட 103 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 52 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் 44 ட்ரோன்கள் தடத்தை விட்டு விலகியதாகவும் ஒரு ட்ரோன் உக்ரைனை விட்டு பெலரஸ்…

Read more

இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தியது போன்று ரஷ்யாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போர் தொடுத்து வருகிறது. இன்னும் இந்தப் போர் நடைபெற்று தான் இருக்கிறது, முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவும் உக்கிரேனுக்கு எதிராக பாலிசிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தி வருகிறது.…

Read more

உக்ரைனின் அதிரடி தாக்குதல்…. ரஷ்யாவில் 5 பேர் பலி….!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தினாலும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

எல்லைக்குள் வந்த 84 ட்ரோன்கள்…. “சுட்டு தள்ளிட்டோம்ல” ரஷ்யா பெருமிதம்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட உக்கரைன்…

Read more

மீண்டும் பதற்றம்…! உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா ஜெனரல் படுகொலை… போர் அதிகரிக்கும் அபாயம்..!!!

ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ உள்ளது. இங்கு நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதாவது மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளது. அந்த குடியிருப்பு கட்டிடத்தில் வாயிலில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில்  சிதறியதில்…

Read more

முதல் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பயன்படுத்திய ரஷ்யா… அதிர்ச்சியில் உக்ரைன்… வெளியான பரபரப்பு தகவல்.!

ரஷ்ய நாடு தற்போது உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்ந்து ஆயிரம் நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்முறையாக ரஷ்யா தனது கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்கரைனின் கிழக்கு…

Read more

இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்துவோம்…. ரஷ்ய அதிபர் மிரட்டல்…!!!!

உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணைகளை, ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா அதிபர் புதின் அந்நாட்டு ஆயுதத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கினார். ஆனால் இதனை சிறிதும் பொருட்படுத்தாமல்…

Read more

ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா… சீனா இன்னும் அமைதி காப்பது ஏன்…? அதிபர் ஜெலன்ஸ்கி ஆதங்கம்…!!

ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளங்களில் தெரிவித்ததாவது, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களை போரில் தயார் செய்வது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா எங்களுக்கு எதிராக வடகொரியாவுடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் 3.5…

Read more

போர் நிறுத்தம்… ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி…

Read more

Breaking: குழந்தைகள் மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்… 36 பேர் பலி… 170 பேர் படுகாயம்…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும்…

Read more

உக்ரைனுக்கு15வது கட்டமாக உதவி…. ஜெனரேட்டர்கள் வழங்கிய இந்தியா….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதேபோன்று இந்திய அரசு உக்ரைன் மக்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான…

Read more

ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கில் தாக்குதல்…. உக்கிரன் தகவல்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாங்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த கிடங்கு தீப்பற்றி எரிந்ததாகவும் உக்கரைன்…

Read more

உக்ரைனுக்கு ஆதரவு…. 250 மில்லியன் டாலர் செலவில் ராணுவ உதவிகள்….. அமெரிக்கா அறிவிப்பு…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதுவரை நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது.…

Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி…. உக்ரைன் அதிபர் கண்டனம்…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்கள் கடந்தும் போர் பதட்டம் தனியவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் வடகிழக்கு பகுதியான செர்னிஹிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை…

Read more

ரஷ்யாவின் கிளஸ்டர் குண்டு தாக்குதல்…. 23 நாள் குழந்தை உட்பட 7 பேர் பலி…. உக்ரைனில் சோகம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடத்து வரும் நிலையில் இரண்டு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

40,000 டன் தானியங்கள் சேதம்….. எந்த நாடுகளாலும் உக்ரைனுக்கு ஈடாக முடியாது – துணை பிரதமர்

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனில் நடந்த தாக்குதலால் 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் ரஷ்யா ட்ரோன்கள் மூலமாக…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்….. உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி….!!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களை தாண்டியும் போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் கிரீமியா பகுதியில் உள்ள பாலம் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. மேலும் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலும் இதேபோன்று ட்ரோன் தாக்குதலை…

Read more

ரஷ்யாவின் அட்டூழியம்…. பழமையான தேவாலயம் தகர்ப்பு…. உக்ரைன் குற்றச்சாட்டு….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

உக்ரைனுக்கு எந்த நாடும் உதவல…. ரஷ்யா அதிபர் விமர்சனம்….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

“கிளஸ்டர் குண்டுகள்” நாங்களும் பயன்படுத்துவோம்….. உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை….!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின்…

Read more

உக்ரைன் அதிபருக்கு பதில் ரஷ்ய அதிபர்…. குழம்பிப்போன அதிபர் ஜோ பைடன்….!!

லிதுவெனியா நாட்டின் தலைநகரான வில்னியஸ் நகரில் நோட்டோ ஒப்பந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் தங்கள் நாட்டை நோட்டோவில் இணைத்துக் கொள்ள பல முடிவுகள் எடுக்கப்படும் என மக்கள்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

Other Story