“போர் நிறுத்தத்திலும் பதற்றம்!”.. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் எடுத்த விஸ்வரூபம்.. பாஸ்கிஸ்தான் மீது கோபத்தில் ட்ரம்ப்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பதற்றம் குறையவில்லை. பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப் போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை…

Read more

“Strait of Trump”…. ஹார்முஸ் ஜலசந்தி பெயரை வரை படத்தில் மாற்றிய அமெரிக்க அதிபர்… அதிர்ச்சியில் ஈரான்…!!!

ஈரான் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் உலகப் புகழ்பெற்ற ஹார்முஸ் ஜலசந்திக்கு பதிலாக “ஸ்ட்ரெயிட் ஆப் டிரம்ப்” என்று…

Read more

நாங்கள் அழியப்போகிறோம்… அதிபர் ட்ரம்பிடம் மன்றாடும் ஈரான்… அமெரிக்கா வெளியிட்ட புதிய தகவல…!!!

டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள இந்த ஒற்றை அறிக்கை, உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஈரானின் தலைமைப்பண்பு சீர்குலைந்துள்ளதாகவும், நிலைமையைச் சரிசெய்ய அவர்கள் போராடி வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈரானின்…

Read more

அதை அப்புறம் பார்த்தகலாம்… அமெரிக்காவிடம் போரை நிறுத்த முன்மொழிந்த ஈரான்… பரபரப்பில் உலக நாடுகள்…!!!

ஈரான் மீதான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்க கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ளது. ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்கா தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், ‘டவுஸ்கா’ என்ற ஈரானிய…

Read more

“மூன்றாம் உலகப்போருக்கு முற்றுப்புள்ளி?”…. அமெரிக்கா-ஈரான் இடையே நாளை மெகா பேச்சுவார்த்தை… இஸ்லாமாபாத்தில் குவியும் உலகத் தலைவர்கள்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடும் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நாளை (திங்கட்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இன்று இஸ்லாமாபாத்…

Read more

“நாங்கள் போரை விரும்பவில்லை”… ஆனால் சரணடைய மாட்டோம்… அமெரிக்காவுக்கு, ஈரான் அதிபர் கொடுத்த பதிலடி…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித…

Read more

அமெரிக்கா-ஈரான் போர் கொடுத்த பாடம்… இந்திய அணுசக்தி நிலையங்கள் மீது கை வைக்க மாட்டோம்… பாகிஸ்தான் தூதர் கொடுத்த ‘கேரண்டி’..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வெடித்துள்ள போர், உலக நாடுகளுக்குப் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையிலும் அதிரடி மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் தூதர் ஃபைசல்…

Read more

“யாருடைய துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது”…. அமெரிக்காவுக்கு ஈரான் புரட்சிகரப் படை பகிரங்க மிரட்டல்… பற்றி எரியும் மத்திய கிழக்கு…!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது. ஈரானின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கியமான…

Read more

2ம் கட்ட பேச்சுவார்த்தை… ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த ‘டெட்லைன்’… அணு ஆயுத விவகாரத்தில் அதிரடி திருப்பம்…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை 21 மணி நேர இழுபறிக்குப் பிறகு தோல்வியில் முடிந்தது. இதனால் எந்நேரமும் ஈரான் – அமெரிக்கா இடையே நேரடி மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம்…

Read more

“3 கோடி இந்தியர்களை நான் தான் காப்பாற்றினேன்”… அதிபர் டிரம்ப் விடுத்த ‘பகீர்’ அறிக்கை… இந்தியா – பாக். போரின் பின்னணியில் நடந்தது என்ன?…!!

கடந்த 2025 ஏப்ரலில் பாஹலாம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 அன்று பாகிஸ்தான் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்,…

Read more

பேச்சுவார்த்தை ‘பெய்லியர்’… சீறிய ஈரான் அதிபர்… ‘நோ டென்ஷன்’ என்ற அதிபர் டிரம்ப்… உலகையே உலுக்கும் அடுத்தக்கட்ட மோதல்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட அந்நாடு மறுப்பதே இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று…

Read more

ஈரான் முதல் உக்ரைன் வரை… உலகிற்கு கிடைத்த 72 மணிநேர நிம்மதி… 8 போர்கள் தற்காலிக நிறுத்தம்… பெருமூச்சு விடும் நாடுகள்…!!!

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன் என உலகையே அச்சுறுத்தி வந்த எட்டு பெரும் போர்கள் கடந்த 72 மணிநேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2…

Read more

“எங்கள் நாட்டை சேதப்படுத்தியது நீங்கள்”… நஷ்டஈடு கொடுத்தே ஆகனும்… விடாமல் துரத்தும் அமீரகம்… வளைகுடா நாடுகளில் வெடித்த திடீர் மோதல்…!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் விலகும் என்று எதிர்பார்த்த வேளையில், ஐக்கிய அரபு அமீரகம்  எடுத்துள்ள அதிரடி முடிவு ஈரானை நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த 40 நாட்களில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் தங்களது எரிசக்தி நிலையங்கள் மற்றும்…

Read more

“அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஈரான்”…. பாகிஸ்தான் போட்ட ஸ்கெட்ச்… அதிபர் டிரம்ப்பை பணிய வைத்த 10 நிபந்தனைகள்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.…

Read more

“அதிபர் ட்ரம்ப்பை பதவியில் இருந்து தூக்குங்க”… அமெரிக்காவில் வெடித்த போராட்டம்… ஈரான் விவகாரத்தில் சொந்த நாட்டு மக்களே எதிர்ப்பு… ஏன் தெரியுமா?..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போர், தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலால் தொடங்கிய இந்தப்…

Read more

ஈரான் போர் எனக்கு ஒரு பிசினஸ்… எண்ணெய் கிணறுகளைக் கைப்பற்றத் துடிக்கும் அதிபர் டிரம்ப்… உலக நாடுகளை அதிரவைத்த வெள்ளை மாளிகை…!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையைத் தான் ஒரு வியாபாரமாகவே பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி…

Read more

சின்ன குழந்தைகளை போர்க்களத்திற்கு அழைக்கும் ஈரான்… ராணுவச் சாவடிகளில் சிறுவர்களை நிறுத்த கட்டளை… பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை சிறுவர்களைப் போர்க்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்காக விதித்துள்ள காலக்கெடு முடிவடைய…

Read more

“ஆபரேஷன் எபிக் பியூரி”…. ஈரானை நிலைகுலையச் செய்த 11,000 வான்வழித் தாக்குதல்கள்… அதிபர் டிரம்பின் அடுத்த இலக்கு இதுதான்…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க விமானப்படை நடத்தி வரும் எபிக் பியூரி என்ற ராணுவ நடவடிக்கை புதிய சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவின் பென்டகன் மற்றும் சென்ட்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை…

Read more

13 வயசில் திருமணம்…. ஆனா தாய்மையடைய 27 வயது வரை காத்திருக்கும் பெண்கள்… ஈரானின் சட்டமும் எதார்த்த நிலையும் சொல்வது என்ன..? வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்..!!

மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் நாற்பத்தைந்து நாட்கள் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த அமைதி முயற்சி ஒருபுறம் இருக்க ஈரானில் நிலவும் சமூகக் கட்டமைப்புகள் மற்றும்…

Read more

பணிவாக இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி… டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கையைத் தூக்கி எறிந்த ஈரான்… கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப் புதிய திட்டம்…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது சமூக வலைதளங்களிலும் தீவிரமடைந்துள்ளது. ஜிம்பாப்வே மற்றும் பிரிட்டோரியாவில் உள்ள ஈரான் தூதரகங்கள் வெளியிட்ட பதிவுகள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கப் போவதாக…

Read more

நாங்கள் மோதலைத் தொடங்குவதில்லை.. ஆனால் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்..! இந்தியாவுக்கான ஈரான் தூதர் விடுத்த அதிரடி சவால்..!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தியெட்டாம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்…

Read more

ஹாமுஸ் ஜலசந்தி… இந்தியாவிற்கு ஒரு நற்செய்தி…. இனி மூடுவதால் எந்த பயனும் இல்லை…. புதிய பாதை தேர்வு…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஹோமுஸ் நீரிணைப்புப் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. உலக எரிசக்தி விநியோகத்தில் 30 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஹோமுஸ் மற்றும் பாப் அல் மாண்டேப்…

Read more

அமெரிக்கப் போர் விமானத்தையே அலறவிட்ட ஈரானின் ட்ரோன்கள்… ஈராக்கில் நடந்த பயங்கரத் தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஈராக் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த ஈரானின் ஷாஹித் ரக ஆளில்லா விமானங்களை அமெரிக்காவின் எப் 15 போர் விமானம் ஒன்று துரத்திச் செல்லும் பரபரப்பான காணொளி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் அர்பில்…

Read more

அமெரிக்க மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் இஸ்ரேல்… வாஷிங்டனின் முகத்திரையைக் கிழித்த ஈரான் அதிபர்… வைரலாகும் கடிதம்…!!!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமெரிக்க மக்களுக்கு இன்று உருக்கமான பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஈரானை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகச் சித்தரிப்பதை மறுத்துள்ள அவர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போதைய போரில் ஈடுபட்டு வருதன் பின்னணியில்…

Read more

“அருகில் வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்” …. அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை…. வைரலாகும் வீடியோ…!!!

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் வள முனையமான கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

“அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை”… வான்வெளியை அதிரடியாக மூடியது ஸ்பெயின்…. மிரட்டல் விடுத்த அதிபர் டிரம்ப்…!!!

ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கப் போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ் வெளியிட்ட அறிக்கையில் ஈரான் போர் தொடர்பான…

Read more

“தளபதிகளைக் கொன்றால் சும்மா விடமாட்டோம்”… ஆவேசத்தில் ஈரான் புரட்சி காவல் படை… அமெரிக்க அதிபருக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை…!!!

ஈரானில் ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளை ஒருங்கிணைக்கும் மத்திய கதம் அல் அன்பியா தலைமையகம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்போம் என்றும் தரைவழித் தாக்குதலில் ஈடுபடுவோம்…

Read more

உச்சக்கட்டப் போர் பதற்றம்… தரைவழித் தாக்குதலுக்குத் தயார்… ஈரானை முற்றுகையிடும் அமெரிக்காவின் சிறப்புப் படைகள்… வெளியான பரபரப்பு அப்டேட்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள போதிலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்…

Read more

8 மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த டிரம்ப்.. “போர் வேண்டாம்.. பேச்சுவார்த்தை போதும்!” ஈரானுடன் திடீர் சமாதானம்.. உலகமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் வெறும் எட்டு மணி நேரத்திற்குள் தனது அதிரடிப் போக்கைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை…

Read more

இனி ஒரு கப்பலுக்கு ரூ. 18 கோடி…. ஈரான் போட்ட புதிய திட்டம்… ஆடிப்போன அமெரிக்கா… வளைகுடா கடற்பகுதியில் தொடரும் பதற்றம்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான்…

Read more

ஈரான் போருக்கு ரூ.18 லட்சம் கோடி…. அமெரிக்காவிடம் குவியும் நிதி…. வரி விதிக்காமலேயே சமாளிப்போம் என நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே அமெரிக்காவின் தலையீட்டுடன் நடைபெற்று வரும் போர் இன்று இருபத்தி நான்காவது நாளை எட்டியுள்ளது. உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகக் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலக அளவில் எரிபொருள்…

Read more

நடுநடுங்கும் வளைகுடா நாடுகள்…. அணுசக்தி மையங்களைச் சுற்றியே விழும் குண்டுகள்…. உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு அருகில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் போக்கு தற்போது…

Read more

அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட எடுக்க முடியாது… அதிபர் டிரம்பிற்கு ஈரான் ராணுவம் விடுத்த அதிரடி எச்சரிக்கை… தரைவழி போருக்கு தயார்…!!!

ஈரான் மீது இதுவரை வான்வழியாகத் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா இனி தரைவழியாகவும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில் ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் அந்நாட்டு ராணுவத்தின் கடுமையான எச்சரிக்கையைப் பதிவு…

Read more

கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத சீரழிவு… எரிவாயு விநியோகம் முடங்கும் அபாயம்… ஈரானின் பதிலடியால் நிலைகுலைந்த சர்வதேச சந்தை..!!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படை ஈரான் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பதிலடியாக வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. குறிப்பாகக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள…

Read more

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 100 பேர் சிக்கினர்.. ஈரானின் அதிரடி வேட்டையில் கைதான தேசத்துரோகிகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரானுக்கு எதிராக உளவு பார்த்ததாக நூற்றுக்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் இணைந்து கொண்டு அந்நாடுகளின் நலன்களுக்காகச் செயல்பட்டதாக…

Read more

பிரதமர் நெதன்யாகு கொடுத்த ‘கிரீன் சிக்னல்’… தலைவர்களை குறிவைக்கும் இஸ்ரேல் படை… ஈரானின் உளவுத்துறை அமைச்சர் படுகொலை?…!!!

கடந்த மாதம் இறுதியில் ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் போரின் தொடக்கத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

மூன்றாம் உலகப்போர் தொடக்கமா? “அமெரிக்காவை அதிரவைத்த ரஷ்யா!”.. ஈரானுக்கு ரகசியமாகச் சென்ற “சாட்டிலைட்” தகவல்கள்.. அம்பலமான பகீர் உண்மை..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் துல்லியமான இருப்பிடங்கள் குறித்த செயற்கைக்கோள் உளவுத் தகவல்களை ஈரானுக்கு வழங்கி…

Read more

இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த ஈரான்… களத்தில் இறங்கும் மிக ஆபத்தான தலைவர்… லாரிஜானி படுகொலைக்கு பிறகு பெரும் திருப்பம்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் மூண்டுள்ள சூழலில் உலக அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சமையல் எரிவாயு உருளைகளின் விலையும் கணிசமாக உயர்ந்து விநியோகத்திலும் சிக்கல்…

Read more

கியூபா மீது கை வைத்தால்… அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம்… பெரும் பரபரப்பு..!!!

ஈரான் நாட்டுடன் போர் புரிந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது கவனத்தைக் கியூபா நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை நிலவி வரும் சூழலில் கியூபாவுக்கு வெனிசுலா நாட்டில் இருந்து வழங்கப்பட்டு வந்த…

Read more

இந்தியாவில் சிலிண்டர் தாட்டுப்பாடா?…. உடனே இதை செய்யுங்கள்…. உண்மை நிலை இதுதான்….!!!

ஈரான் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எரிவாயு பெறுவதற்கு ஆதார் மூலமான மின்னணு சரிபார்ப்பு முறை கட்டாயம்…

Read more

எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை!… நேட்டோ நாடுகளைத் தூக்கியெறிந்த அமெரிக்கா… ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் ஆவேசப் பேச்சு…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹார்முஸ் ஜலசந்திக்கு உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி…

Read more

கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்வு.. ஈரானின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்… அதிரும் சர்வதேசச் சந்தை…!!

ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்தத் தீவின் மீது ஏற்கனவே அமெரிக்கப் படைகள் வான்வழித்…

Read more

அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ஈரானுக்கு கரம் கொடுத்த இந்தியா…. நடுக்கடலில் தவித்த வீரர்கள்… கொச்சி வழியாக தாயகம் திரும்ப ஏற்பாடு..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்…

Read more

ஈரான் புதிய தலைவருக்கு மரண எச்சரிக்கை… மொஜ்தபா காமேனி உயிருக்கு உத்தரவாதம் இல்லை… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை…!!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய…

Read more

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்… பதவியேற்ற சில நாட்களிலேயே குறிவைக்கப்பட்ட தலைவர்.. மர்மம் காக்கும் ஈரான்…? அதிரவைக்கும் பின்னணி…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி தாக்குதலில் காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

ஈரானில் பெய்யும் கருப்பு மழை… வானில் இருந்து கொட்டும் பெட்ரோலியம்?… உலக சுகாதார அமைப்பு விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக…

Read more

இனி சிலிண்டர் இல்லாமலேயே சமைக்கலாம்… தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் புதிய வித்தை… ஆன்மீக குரு வெளியிட்ட அதிரடி வீடியோ..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பகிர்ந்துள்ள புதிய தொழில்நுட்பம் குறித்த காணொளி…

Read more

மேற்காசியப் போரால் வந்த வினை… பெட்ரோல் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… ஏசி மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கத் தடை… அமைச்சர்களுக்குச் சம்பளம் கட்…!!!

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு…

Read more

நடுக்கடலில் வெடித்துச் சிதறிய ஈரான் போர்க்கப்பல்… அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய மின்னல் வேகத் தாக்குதல்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்… இனி இது நடக்காது… அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் போரில் அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி…

Read more

Other Story