“அமெரிக்கா – ஈரான் மோதலில் புதிய திருப்பம்”… மண்டியிட்டதா ஈரான்?,… உலகத்தையே அதிரவைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி, அந்த முக்கியமான கடல் வழிப்பாதையை எந்தவிதக் கட்டணமும் இன்றி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்தே வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானின் அணுஆயுதத் திட்டங்களைத்…

Read more

“மூன்றாம் உலகப்போருக்கு முற்றுப்புள்ளி?”…. அமெரிக்கா-ஈரான் இடையே நாளை மெகா பேச்சுவார்த்தை… இஸ்லாமாபாத்தில் குவியும் உலகத் தலைவர்கள்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடும் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நாளை (திங்கட்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இன்று இஸ்லாமாபாத்…

Read more

அமெரிக்கா – ஈரான் இடையே திடீர் அமைதி ஒப்பந்தம்?… தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது… பல ஆண்டு கால பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா…?

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நீண்ட காலப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், வரும் வியாழக்கிழமை ஒரு முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இரு…

Read more

Other Story