அமெரிக்கா – ஈரான் இடையே திடீர் அமைதி ஒப்பந்தம்?… தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது… பல ஆண்டு கால பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா…?
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நீண்ட காலப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், வரும் வியாழக்கிழமை ஒரு முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இரு…
Read more