“ஷாக் நியூஸ்!.. ஆட்டம் ஆரம்பம்!”.. ஈரானை மொத்தமா லாக் செய்த டிரம்ப்.. உலக நாடுகளுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஷாக் தரும் பின்னணி..!!

ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், பதிலுக்கு ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது. இது உலக அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும்…

Read more

கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத சீரழிவு… எரிவாயு விநியோகம் முடங்கும் அபாயம்… ஈரானின் பதிலடியால் நிலைகுலைந்த சர்வதேச சந்தை..!!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படை ஈரான் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பதிலடியாக வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. குறிப்பாகக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள…

Read more

தொடரும் போர்… கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை… பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிரடி மாற்றம் வருமா…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!!!

ஈரான் வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய கடந்த பத்தொன்பது நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை…

Read more

ஒரே ஒரு போன் கால்.. வழிவிட்ட ஈரான்… அமெரிக்காவையே அதிரவைத்த ராஜதந்திரம்… ஹார்மூஸ் ஜலசந்தி வழியில் இந்தியாவுக்கு மட்டும் கிடைத்த ஸ்பெஷல் ரூட்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி நீரணைப் பகுதியை ஈரான் மூடியுள்ளது. இந்த இக்கட்டான நிலையிலும் இந்தியா தனது கச்சா…

Read more

30 நாட்கள்தானா? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த இந்தியா.. எரிசக்தி போரில் என்ன செய்யப்போகுது மத்திய அரசு?

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றத்தால், உலகளாவிய எண்ணெய் விநியோக மையமான ஹார்முஸ் ஜலசந்திக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது முக்கியமானதாகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல்…

Read more

கடலில் கலந்த 40000 டன் கச்சா எண்ணெய்…. டால்பின்கள் உயிரிழப்பு….!!

ரஷ்யாவில் உள்ள கேட்ச் கடற் பகுதியில் கடந்த வாரம் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்பதாயிரம் டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு கப்பல்கள் அனபா கடற்பகுதியில் வந்த போது புயல் தாக்குதலால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இவ்வாறு மோதி…

Read more

BREAKING NEWS: கச்சா எண்ணெயை உடனே அகற்றுங்க…!!

எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை விரைந்து அகற்றுமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் கலப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு…

Read more

Breaking: நாகூரில் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு…!!!

நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கடலுக்கு அடியில் போடப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாகூரில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும்…

Read more

உக்ரைனுக்கு ராணுவ டாங்கிகள் கொடுத்த போலாந்து ! கோபத்தின் உச்சத்தில் போலாந்தை கதறவிட்ட புதின்..!!!

உக்கரைனுக்கு போலந்து ராணுவ டாங்கி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. உக்கரையின் மீது ரஸ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கரனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்…

Read more

Other Story