மேற்காசியப் போரால் வந்த வினை… பெட்ரோல் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… ஏசி மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கத் தடை… அமைச்சர்களுக்குச் சம்பளம் கட்…!!!
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு…
Read more