மேற்காசியப் போரால் வந்த வினை… பெட்ரோல் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… ஏசி மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கத் தடை… அமைச்சர்களுக்குச் சம்பளம் கட்…!!!

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு…

Read more

ரஷியாவிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்குவதை உறுதி செய்த இந்தியா… அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை…. மத்திய அரசு விளக்கம்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டுள்ள சூழலிலும் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா…

Read more

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்?… காங்கிரஸ் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி…!!!

வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்துள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்காக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா முப்பது நாட்கள் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.…

Read more

மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியல் இதோ… இந்தியா எந்த இடம் தெரியுமா?…!!!

உலகப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது.…

Read more

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது…. தமிழகம் முழுவதும் ஹோட்டல்களுக்கு பறந்த உத்தரவு…!!!

நாமக்கல்லில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் நேற்று முந்தின  மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டார். இதனையடுத்து அந்த மாணவிக்கு திடீரென்று  காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அச்சிறுமி பரிதாபமாக  உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் எதிரொலியாக  தமிழகம்…

Read more

Other Story