“ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட ஸ்கெட்ச்!”… கப்பல் ஊழியர்கள் பிணைக்கைதிகளாகப் பிடிப்பு… ஈரான் அதிரடி அறிக்கை…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கக் கடற்படை, ஈரானின் சரக்குக் கப்பலைச் சிறைபிடித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா இந்த முற்றுகையை மேற்கொண்டு வரும் வேளையில்,…

Read more

“மூன்றாம் உலகப்போருக்கு முற்றுப்புள்ளி?”…. அமெரிக்கா-ஈரான் இடையே நாளை மெகா பேச்சுவார்த்தை… இஸ்லாமாபாத்தில் குவியும் உலகத் தலைவர்கள்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடும் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நாளை (திங்கட்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இன்று இஸ்லாமாபாத்…

Read more

2ம் கட்ட பேச்சுவார்த்தை… ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த ‘டெட்லைன்’… அணு ஆயுத விவகாரத்தில் அதிரடி திருப்பம்…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை 21 மணி நேர இழுபறிக்குப் பிறகு தோல்வியில் முடிந்தது. இதனால் எந்நேரமும் ஈரான் – அமெரிக்கா இடையே நேரடி மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம்…

Read more

எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை!… நேட்டோ நாடுகளைத் தூக்கியெறிந்த அமெரிக்கா… ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் ஆவேசப் பேச்சு…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹார்முஸ் ஜலசந்திக்கு உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி…

Read more

நடுக்கடலில் வெடித்துச் சிதறிய ஈரான் போர்க்கப்பல்… அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய மின்னல் வேகத் தாக்குதல்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

போர் முடிவுக்கு வருமா?… இஸ்ரேல் பிரதமருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் அதிரடி பேச்சு… இந்தியா விடுக்கும் வேண்டுகோள்…!!!

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு தலைநகர் திரும்பிய பிரதமர், இரவு 11 மணி…

Read more

Other Story