வடகொரியாவிற்கு வந்த 6 சவப்பெட்டிகள்… உக்ரைனுக்குள் மேலும் 30000 வீரர்களை அனுப்ப உள்ளேன்… வடகொரியா தலைவர் அதிர்ச்சி அறிவிப்பு..!!
உலகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள உக்ரைன்-ரஷ்யா போரில், தற்போது வடகொரியா மிகப்பெரிய முடிவெடுத்து உள்ளது. உக்ரைனில் இறந்த தனது வீரர்களின் சவப்பெட்டிகளை பார்த்ததும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அழுதார். இதையடுத்து, உக்ரைனுக்குள் மேலும் 30,000 வீரர்களை அனுப்பப்போவதாக அவர்…
Read more