“இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு”…. நெகிழ வைக்கும் காரணம்…!!!

உலகம் முழுவதும் மனித வாழ்வியல் முறையை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் புதிய வகை மருந்துகள் எலிகளுக்கு தான் முதலில் கொடுக்கப்படும். ஏனெனில் எலியின் உடம்பில் மனித உயிர்களுக்கு ஏற்றார் போன்று உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணுக்கள்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. எங்கு தெரியுமா…???

ஒரு குழந்தையை கருத்தரித்து வளர்ப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்கு நிறைய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஒரு பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ரஷ்யாவில் வசிக்கும் வாலண்டினா வாசிலியேல்…

Read more

உலகிலேயே மிகவும் ஆழமான குழி…. திடீரென மூடப்பட என்ன காரணம்?… பலரும் அறியாத உண்மை…!!!

உலகில் மிகவும் ஆழமான புலியின் பெயர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். இந்தக் குழியை தோண்டும் பணி 1970 ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் தொடங்கியது. அதன் பிறகு இது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும்…

Read more

ஆன்லைனில் வேலைத் தேடுபவரா நீங்கள்…? உஷார்…! செத்துப்பிழைத்து வந்த இளைஞர்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான விஷயங்களை தேடி கொள்கிறார்கள். அந்தவகையில் பேஸ்புக்கில் கடந்த ஆண்டு ‘ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை பார்த்த கேரளாவைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞர் அப்பணிக்கு…

Read more

Alexei Navalny : சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக தகவல்.!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிப்பவருமான அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக சிறைத்துறை கூறியதை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. பிபிசி அறிக்கையின்படி, நவல்னி…

Read more

#PrigozhinDead : ரஷ்யாவில் பரபரப்பு.! விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்…. வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் உட்பட 10 பேர் மரணம் – உறுதியான தகவல்..!!

மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் ரஷ்ய கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்தவர் என பட்டியலிடப்பட்டு, 10 பேர் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்னர் தலைவர் உண்மையில் விமானத்தில் ஏறியாரா என்பது உறுதிப்படுத்தப்பட உள்ளது.விபத்துக்குள்ளான விமானம்…

Read more

#Wagner : ரஷ்யாவில் விமான விபத்து…. பிரிகோஜின் உட்பட 10 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்…!!

ரஷ்ய கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்த தனியார் ஜெட் விமானம் 10 பேருடன் விபத்துக்குள்ளானது. வாக்னர் குழுமத்தின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. ரஷ்யாவில் புதன்கிழமை விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

கூகுளே தப்பு பண்ணுச்சா….? ரஷ்யாவின் குற்றச்சாட்டு….. 26,00,000 அபராதம் விதித்த நீதிமன்றம்….!!

ரஷ்யா உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. இது தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக ரஷ்யா கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தவறான வீடியோக்களை நீக்க வேண்டும்…

Read more

கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. உக்ரைன் மீது ரஷ்யா குற்றசாட்டு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியுடன் ரஷ்யாவுக்கு உக்ரைன்  பதிலடி கொடுத்து வருகிறது. ட்ரோன்கள் மூலம் அதிக அளவில் தாக்குதலை நடத்தி…

Read more

நைஜரில் இதை செய்யாதீங்க…. நீண்ட கால போராக மாறிவிடும்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நைஜரில் ஜனநாயக ஆட்சியும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி நடந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நைஜரில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது பஸும் வெற்றி பெற்று பத்தாவது அதிபராக…

Read more

அரசு ஊழியர்கள் இனி ஆப்பிள் போன் பயன்படுத்த தடை… அரசு புதிய அதிரடி உத்தரவு..!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் அமெரிக்கா உக்ரேனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்பில் நிறுவனம் முற்றிலுமாக வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. அதே சமயம் மற்றும் நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு ஆப்பிள் ஐபோன்கள்…

Read more

இந்தியா – ரஷ்யா…. சந்திரயான் – லூனா….. ஒரே நாளில் நிலவில் இறங்கும் விண்கலங்கள்…..!!

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திராயன் – 3 விண்கலத்தை  அனுப்பி உள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தை இஸ்ரோ தரையிறக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைப் போன்று நிலவின் தென் துருவத்தை ஆய்வு…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!

ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்….. உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி….!!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களை தாண்டியும் போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் கிரீமியா பகுதியில் உள்ள பாலம் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. மேலும் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலும் இதேபோன்று ட்ரோன் தாக்குதலை…

Read more

கனவுகளை கட்டுப்படுத்த…. மண்டையில் ஓட்டை போட்ட நபர்…. யூடியூப்பால் நேர்ந்த கொடூர சம்பவம்…!!

ரஷ்யாவைச் சேர்ந்தவர் மைக்கேல் (40). இவர் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, தூங்கும் போது கனவுகளை கட்டுப்படுத்த மூளையில் சிப் பொருத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். மருத்துவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டுள்ளார். ஆனால் அவரின் இந்த முடிவுக்கு மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து…

Read more

உக்ரைனுக்கு எந்த நாடும் உதவல…. ரஷ்யா அதிபர் விமர்சனம்….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

ஒப்பந்தத்தை முடித்த ரஷ்யா….. 35 நிறுவங்களுக்கு பொருளாதார தடை…. ஆஸ்திரேலியா அதிரடி….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

“கிளஸ்டர் குண்டுகள்” நாங்களும் பயன்படுத்துவோம்….. உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை….!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின்…

Read more

இது ஐபோனா….? Spy போனா….? ஆப்பிள் போன் பயன்படுத்த தடை…. ரஷ்ய அரசு அதிரடி….!!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளை மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

சீனா ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்…. பிரபல நாடு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீதான போரை நிறுத்த சீன அதிபர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த நிலையில் உக்ரைன் நகரங்கள் மீது குண்டுவீசி தாக்குவதையும்,…

Read more

“கொரோனா தடுப்பூசி”…. கண்டுபிடித்த விஞ்ஞானி…. மர்ம மரணம்…. ரஷ்யாவில் பெரும் பரபரப்பு….!!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றின. அதில் முக்கியமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதற்காக போராடியது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவைச் சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த 18 பேர்…

Read more

போரை நிறுத்த சீனாவின் வலையில் விழும் உக்ரைன்..! அதிர்ச்சியில் மக்கள்..!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்படை போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த போரை உடனடியாக நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.…

Read more

“போர் முடிவுக்கு வராது போல”…. 16,000 கோடி ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

உக்ரைன் போரில்…. சீனா ரஷ்யா பக்கமா….? விளக்கமளித்த அமெரிக்க அதிபர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு இந்த சலுகை உண்டாம்…. ரஷ்யா அறிவித்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கோங்க….!!!!

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா உட்பட 19 நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி தெரிவித்ததாவது “கடந்த வாரம் 11 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கு விசா…

Read more

ரஷ்யாவை அடக்க உக்ரைன் செய்த புதிய பிளான்.. பயத்தில் ரஷ்யா..!!!

உக்ரைன் ராணுவத்தினர் போரில் ரஷ்யாவை கட்டுக்குள் கொண்டு வர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் குண்டுகளை வீசி தாக்கும் சிறிய ரக கிரேணட் கலைஞர்களை சோதனை செய்து போரில் முன்னேற அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது தொடர்பான…

Read more

உக்ரைன் நாட்டை தாக்கும் ரஷ்யா… கொந்தளித்த மக்கள்..! ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடி..!!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடியை வரைந்து உள்ளனர். இந்த சாலை முழுமையாக மறைக்கும் அளவிற்கு கொடியின் நிறம் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடுமையான சிரமத்தை சந்தித்து வரும் உக்ரைன் மக்கள் தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு…

Read more

சார்ர்… மனிதம் இன்னும் சாகல சார்ர்… உக்ரைன் மக்களுக்கு உதவி வரும் ஜப்பானியர்…!!!

போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ள உக்கரைன்  மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஜப்பானை சேர்ந்த ஒருவர் உதவி செய்து வருகிறார். ஜப்பான் நாட்டை சேர்ந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலந்து நாட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது போர்…

Read more

பகிர் கிளப்பிய புதின்.. நடுங்கும் உலகநாடுகள்..!!!

சீனா-ரஷ்யா இடையேயான உறவு புதிய எல்லையை எட்டும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்கரைன்-ரஸ்யா போர் ஓராண்டு எட்டிய நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீன அதிபரின் ரஷ்ய வருகைக்கு பிறகு…

Read more

இக்லூ வீடு கட்டும் போட்டி…. 2500 பேர் பங்கேற்பு…. ரஷ்யாவில் குதூகலம்….!!!!

ரஷ்ய நாட்டில் நோவோசிபிர்ஸ்க் என்ற பகுதியில் இக்லூ பணி வீடு அமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2500 வேர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுடன் அறுவை கருவிகள், இயந்திரங்கள் மற்றும் மண் வெட்டிகளுடன் 327 அணி குழுவினராக பங்கேற்றனர். இவர்கள்…

Read more

இது முற்றிலும் இயற்கைக்கு எதிரானது…. ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து…. ரஷ்ய அதிபரின் கருத்தால் பரபரப்பு….!!!!

ரஷ்ய நாட்டில் மாஸ்கோ பகுதியில் அந்நாட்டின் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இங்கு இன்று ரஷ்யா அதிபர் புதின் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் உக்ரைன் போர் தொடர்பாகவும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களிலும் மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “வெளிநாடுகளில்…

Read more

அமெரிக்க அதிபரின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை…. ரஷ்யா வெளியிட்ட தகவலால் பரபரப்பு….

உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து இன்றோடு 364வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்த ஆதரவளித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல்…

Read more

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது”…. ரஷ்யாவை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி திடீர் தற்கொலை….!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்து வந்த அதிகாரி மரீனா யாங்கினா ஆவார். உக்ரைன் ரஷ்யா போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரீனா யாங்கினா செயல்படுத்தி வந்தார். போர் நடக்கும் வேளையில் ரஷ்ய…

Read more

இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு…. இதுவே காரணம்…. வெளிப்படையாக பேசிய ரஷ்யா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரால் உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா எதிர்கொண்டது. மேலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் அதனை எல்லாம் ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் மும்முரம் காட்டி வருகின்றது. இந்த போரால்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து…. ஏழு பேர் பலி…. ரஷ்யாவில் பெரும் சோகம்….!!!!

ரஷ்யாவில் செர்பியா பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு…

Read more

ஐரோப்பிய நாடுகளின் மேல் பறந்த…. இரண்டு அதிநவீன ஏவுகணைகள்…. உக்ரைன் எச்சரிக்கை….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த நிலையில் இன்று ரஷ்யா ரஷ்யாவால் ஏவப்பட்ட இரண்டு ராணுவ ஏவுகணைகள் உக்ரைன் நாட்டிற்குள் வருவதற்கு முன்பாக ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான் பரப்புக்குள் நுழைந்துள்ளது. இந்த…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

இந்திய நாட்டின் பங்கு உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியம்…. ரஷ்ய வெளியுறவு மந்திரி கருத்து…!!!

ரஷ்யா, உலகின் பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது என்று தெரிவித்திருக்கிறது. உலக பொருளாதாரம் பற்றி ரஷ்ய நாட்டின் வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, உலகினுடைய பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது. பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியமான…

Read more

கெத்துக்காட்டிய ரஷ்யா! ஆயுதம் இல்லையென யார் சொன்னது..?!!!

ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றது. இந்த நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை…

Read more

20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அரசு…!!!

அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த…

Read more

நாங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது…. அதிபர் புடின் நம்பிக்கை…!!!

உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு… அதிகாரிகள் தகவல்…!!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா…

Read more

சூயஸ் கலத்தில் திடீர் கசிவு! ஆபத்தில் விண்வெளி வீரர்கள்.. மீட்பு பணியில் களம் இறங்கும் ரஷ்யா..!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால் புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு…

Read more

Other Story