ஊக்க தொகையாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்… கிராம கோவில் பூஜாரிகள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மத்தூர் வடக்கு கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கிராம பூஜாரிகள், பேரவை அருள்வாக்கு அருள்வோர் பேரவை மதுக்கூர்  ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் ஒன்றிய அருள் வாக்கு…

Read more

Other Story