பொது இடங்களில் அநாகரிகம்…. யோகாசனப் பெண் ஓவியங்களை ஆபாசமாகச் சிதைத்த மர்ம நபர்கள்…. மீட்டெடுத்த இளைஞர்… வீடியோ வைரல்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் யோகாசன நிலைகளைச் சித்தரிக்கும் பொதுச் சுவர் ஓவியங்கள் மர்ம நபர்களால் ஆபாசமான முறையில் சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த அந்த ஓவியங்களில் சில சமூக…

Read more

மெட்ரோ ஸ்டேஷன் திறந்து 2 நாட்கள் கூட ஆகல… எங்க பார்த்தாலும் குட்கா கறைகள்…. வைரலாகும் வீடியோ…!!!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புதிதாகத் திறந்துவைத்த 3.45 கி.மீ உயரமான பட்னா மெட்ரோ பாதையில், 2-3 நாள்களுக்குள்ளேயே குட்காவை சாப்பிட்டு விட்டு சுவற்றில் எச்சில் துப்பிய சாயம் ஒட்டிக் கொண்டிருப்பது மக்கள் மனதை சலிப்பாக்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும்…

Read more

எமதர்மராஜாவை பக்கத்தில் பார்த்த நபர்..! “ஒரு நொடி மரணத்தின் விளிம்பிக்கே சென்று உயிர் தப்பிய சம்பவம்”… பதற வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு நபர் அதிர்ஷ்டவசமாக பெரும் ஆபத்திலிருந்து தப்பிய காட்சி பதிவாகியுள்ளது. வீடியோவில், ஒரு நபர் தெருவில் நடந்து செல்கிறார். திடீரென ஒரு சுவருக்கு அருகில் வந்து, அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று எட்டிப்…

Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை… வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீளமுள்ள சுவர் இடிந்து விழுந்தது… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரௌலி ஆகிய பகுதிகளில் இடைவிடாத மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

Read more

பெரும் சோகம்… பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் துடிதுடித்து பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 குழந்தைகள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது…

Read more

உஷார்!… சுவரில் சிறுநீர் கழிக்காதீங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் பதிலடி கிடைக்கும்….!!!!!

லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை…

Read more

Other Story