தொழிலதிபர் vs இல்லத்தரசி… 7 கார், 1 டிராக்டர் வைத்துள்ள தவெக வேட்பாளர்… எதிர்த்து போட்டியிடும் கல்லூரி மாணவி…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் அந்தத் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தாக்கல் செய்துள்ள…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த தொழிலதிபர்…. திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இற்தகா பாட்டா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ரித் பஜாஜ் என்பவர் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   रायपुर में बैडमिंटन खेलते-खेलते कारोबारी की…

Read more

இதுக்கு மேலயும் டிராபிக்கில் காத்துக் கிடக்க முடியாது..! சொகுசு காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு ஹெலிகாப்டரை வரவழைத்து சென்ற பிரபல தொழிலதிபர்… வைரலாகும் பரபரப்பு பதிவு..!!

மும்பை – புனே விரைவுச்சாலையில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திற்குப் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீப்பற்றும் அபாயம் இருந்ததால் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் உணவு மற்றும்…

Read more

Breaking: பிரபல தொழிலதிபர் ஏ.வெள்ளையன் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

தமிழகத்தைச் சேர்ந்த முக்கியத் தொழிலதிபர் மற்றும் முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ. வெள்ளையன் அவர்கள் 72 வயதில் காலமானார். இவரது மறைவு தொழில் உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வந்த திரு. வெள்ளையன், முருகப்பா குழுமத்தில் முக்கியப்…

Read more

2 மகள்களுடன் புதிய ஆதார் கார்டு பதிய சென்ற பெட்ரோல் பங்க் தொழிலதிபர்… கால்வாயில் குதித்து தற்கொலை…!!

குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம், போரிசனா கிராமத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும் தொழிலதிபருமான தீரஜ் ரபாரி, தனது இரு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீரஜ் ரபாரிக்கு ஜான்வி, ஜியா என்ற…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர்… திடீரென வந்த மர்ம நபர்… ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் குசாமன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஸ்டேஷன் சாலையில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வியாபாரி ரமேஷ் ருலானியா (40) மீது முகமூடி அணிந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த…

Read more

நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த இளைஞருடன் பழக்கம்… வாலிபரின் மனைவிக்கு ரூ. 3.72 கோடி கொடுத்த பெண்… ஆனா ஒண்ணா வாழ முடியல… அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவின் சொங்சிங் நகரில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சொந்த நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபர் ஜூ என்பவருக்கு, தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு வந்த ஹீ என்ற இளைஞருடன் நெருக்கம் உருவாகியது. இருவரும் திருமணமானவர்களாக…

Read more

“ஹோட்டலில் மதுவிருந்து”… தொழிலதிபருடன் விடிய விடிய உல்லாசமாக இருந்த இளம்பெண்… கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி… எல்லாமே போச்சு..!!!

சென்னை ஆவடியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சம்பவ நாளில் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அதே ஹோட்டலில்…

Read more

நில மோசடி வழக்கு… தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் ரூ. 36 கோடி சொத்துக்கள் பறிமுதல்…!!

காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா நில மோசடியில் ஈடுபட்டதாக குரு கிராம் காவல்துறை குற்றம் சாட்டியது. இதனால் அவருக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…

Read more

கடல் அலையில் தத்தளித்த மருமகள்…. காப்பாற்ற போன தொழிலதிபர் பலி….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கே.எம்.சஜ்ஜத் அலி. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு பின்னர் சோமேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சஜ்ஜத் அலியின் மருமகள் கடல்…

Read more

நிச்சயதார்த்த விழாவில் இப்படியா…? முகம் சுளிக்க வைக்கும் திருநங்கைகளின் நடனம்… வைரலாகும் வீடியோ..!!

தெலுங்கானா மாநிலம் பாலாப்பூரில் முகமது அமீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழில் அதிபர். இவரது குடும்பத்தில் ஒரு நிச்சயதார்த்த விழா நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அவர் அழைத்திருந்தார். அதன்படி அந்த விழாவிற்கு வந்த திருநங்கைகள் சினிமா பாடல்களுக்கு…

Read more

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என்று கூறிய ஏட்டு… 30 தொழிலதிபர்களை ஏமாற்றியது அம்பலம்…. பல கோடி ரூபாய் மோசடி….!!!

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த முருகராஜ், தனது கள்ளக்காதலியான வளர்மதியுடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகராஜ், தனது காதலியான வளர்மதியை மதுரை டிஆர்ஓ என கூறி, பலரிடமும் பண மோசடியில்…

Read more

பிரபல திருப்பதி கோவிலுக்கு வந்த தங்க கடை…. மொத்தம் 25 கிலோவாம்‌‌‍‌….. குடும்பத்துடன் அதிரவைத்த தொழிலதிபர்…!!!

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே என்னும் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் குடும்பத்துடன் திருப்பதியில் அமைந்திருக்கும் உலகப்…

Read more

அன்று வீடுவீடாக பால் விற்றவர்…. இன்று 20,280 கோடி சொத்துக்கு அதிபதி…. எப்படி தெரியுமா…??

தொழிலதிபர்கள் பலரும் தங்களுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக முன்னுக்கு வந்தவர்கள் அப்படி ஒருவர்தான் Danube குழுமத்தின் நிறுவனத்தில் தலைவருமான ரிஸ்வான் சாஜன் .இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்படும் ஒரு வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர். இவர்…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்… நம்பி சென்ற தொழிலதிபர்…. கத்தி முனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல்…

Read more

தீபாவளியை முன்னிட்டு கார் பரிசளித்த முதலாளி…. மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா..? நெகிச்சியான தருணம்…!!!

தீபாவளியை முன்னிட்டு தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கார் பரிசளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் பாட்டியா. இவரிடம் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கார் பரிசளித்த சம்பவம்…

Read more

‘நாட்டு நாட்டு’ பாடல் ஸ்டெப் போட்ட பிரபல தொழிலதிபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் ஃபார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த்…

Read more

Other Story