“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய நர்ஸ்!”.. ரகசிய பிரசவம்.. அக்கா கணவருடன் கள்ள உறவா..? கொன்று வீசியது ஏன்..? அதிரவைத்த பின்னணி..!!

நாகர்கோவில் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தெருவில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை நர்சுதான் குழந்தையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண்ணின்…

Read more

2 குழந்தைகளுக்கு தாயாகியும் ஆசை தீரல… டாக்டருடன் கள்ளக்காதல்… வீட்டில் பிணமாக கிடந்த நர்ஸ்… விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டம் கனோட் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் குடியிருப்பில், அனிதா மீனா என்ற செவிலியர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு…

Read more

திருமணம் செய்வதாக நம்ப வைத்து பலமுறை பலாத்காரம்.. பணத்தையும் பிடுங்கிக் கொண்டு ஏமாற்றிய பாதிரியார்… சிக்கிய பலே ஆசாமி..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த சாம் ஹார்ட் என்பவர் திருச்சூர் மாவட்டம் இரிஞாலக்குடாவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த…

Read more

புல் போதையில் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… ஊழியர்களுடன் திடீர் தகராறு… தட்டி தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த…

Read more

Other Story