பையன் பவன் சிங் FAN போல…. இந்த க்யூட்டான ஆட்டத்தை பார்த்திங்களா….? வைரல் வீடியோ….!!

பிஹாரின் பிரபல பாஜ்புரி நடிகர் பவன் சிங்கின் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தை பவன் சிங்கின் “ராஜாஜி கே தில்வா” என்ற பாடலை கேட்டவுடன் தூக்கத்தில் இருந்து எழுந்து, படுக்கையில் புரளும் நிலையிலேயே…

Read more

பிள்ளைய எப்படி வளத்துருக்காங்க பாருங்க…. யானைக்கு கொடுத்த மரியாதை…. வைரலாகும் வீடியோ….!!

குழந்தைகளுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவு மிகவும் தனித்துவமானதும், அழகானதும் ஆகும். குழந்தைகளின் மனதில் எந்தவித ஏமாற்றமும், சுயநலமும் இருப்பதில்லை. இதனால், விலங்குகளும் அவர்களின் உண்மையான அன்பையும், அப்பாவித்தனத்தையும் உடனே புரிந்துகொள்கின்றன. இதை அழகாக எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி,…

Read more

அம்மாக்கு வர இருந்த ஆபத்து…. Sudden-ஆ காப்பாத்துன மூணு வயசு குழந்தை…. வைரலாகும் அதிர்ச்சி காணொளி….!!

ஒரு மூன்று வயது குழந்தை தனது தாய்க்கு தேவதையாக மாறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வில், ஒரு சிறு குழந்தை தனது தாய் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, அவரை காப்பாற்ற உதவியுள்ளது. தாய் ஒரு அபாயகரமான…

Read more

தெரியாம பள்ளத்தில விழுந்த குழந்தை…. அந்த அம்மா அடிச்சதுல தான் வலிச்சிருக்கும் போல…. வைரல் வீடியோ….!!!

ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் ஒரு தாய் தனது இரு சிறு குழந்தைகளுடன் நடந்து செல்கிறார். அப்போது, இளைய மகன் தவறி சாலையோர பள்ளத்தில் அல்லது வடிகாலில் விழுந்து விடுகிறான். தாய் உடனடியாக அவனை மீட்டு,…

Read more

“கருத்தடை காயில்”- ஐ பயன்படுத்தியும் கர்ப்பமான பெண்… காயிலுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பிறந்த குழந்தை… வைரலாகும் புகைப்படம்..!!!

இது போன்ற வித்தியாசமான, ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் வாழ்க்கையில் மிக அரிதாகவே நிகழும். பிரேசிலில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரசவ அறையில் பிறந்த ஒரு குழந்தை கையில் கருத்தடை சுருளை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் அனைவரையும்…

Read more

இது கனவா இல்ல நிஜமா..? “படத்துல தான் பார்த்திருப்போம் இப்பதான் நேரில்”.. உடலை வளைக்காமல் தலையை மட்டும் திருப்பிய குழந்தை… அபூர்வ வீடியோ..!!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு குழந்தை வித்தியாசமான முறையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தை ஒரு பக்கமாகச் சரிந்து படுத்திருக்க, அதன் தலை மட்டும் மறுபக்கமாகத் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான தூக்கப் பொசிஷன்…

Read more

வீட்டிற்கு வர மறுத்த மனைவி…! “பெற்ற குழந்தையை தலைகீழாக தூக்கி தரையில் வீசி அடித்த கொடூர தந்தை”… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் முரைனா (Morena) என்ற இடத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு தந்தையான பிரஜ்கிஷோர் ஜாடவ் என்பவர், தனது மனைவியை மீண்டும் அழைத்து வருவதற்காக அவரது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது மனைவி திரும்பி வர…

Read more

இரக்கமே இல்லையா?… பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை பாறைகளுக்கு நடுவே…. வாயில் கல்லை வைத்து ஃபெவிக்விக் ஒட்டி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பிஜோலியா வனப்பகுதியில் உள்ள சீதாமாதா குண்டு கோவிலுக்கருகே நடந்த ஒரு கொடூர சம்பவம் எல்லோரையும் பரிதாபத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 10–15 நாட்கள் வயதுடைய ஆண் குழந்தை, பாறைகளுக்கு நடுவில் வாயில் கல் திணிக்கப்பட்டது, அதற்கு…

Read more

Wow… என்ன ஒரு ஷாட்டு… விராட் கோலியை மிஞ்சும் அளவிற்கு விளையாடிய 6 வயது சிறுமி… வைரலாகும் வீடியோ..!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பாகிஸ்தானை சேர்ந்த ஆறு வயதுக் குழந்தை சோனியா, அதிரடி பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல ஷாட்களை விளையாடுகிறார். குறிப்பாக, விராட் கோலியை நினைவூட்டும் அழகான கவர்…

Read more

“பக்கத்து வீட்டுக்காரரை பழி வாங்கணும்”… 4 வயது சிறுவனை கடத்தி கல்லால் அடித்துக் கொன்ற 17 வயது சிறுவன்… சின்ன வயதில் இவ்வளவு வன்மமா..? நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

தில்லியில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவன், பழிவாங்கும் எண்ணத்தில், தனது பக்கத்து வீட்டு 4 வயது குழந்தையை கடத்தி, கொடூரமாக தாக்கியுள்ளான். கடுமையாக காயமடைந்த அந்த குழந்தை, தில்லியின் கலாவதி மருத்துவமனையில்…

Read more

அடுப்பில் இருந்த பாத்திரத்தை இழுத்த 3 1/2 வயது குழந்தை…. துடித்துடித்து இறந்த சோகம்…. கதறும் பெற்றோர்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருபவர் தான் லட்சுமணன். கடந்த 11ம் தேதி அன்று வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை குழந்தை தீபிகா பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீர் தீபிகாவின்…

Read more

பாவம் பிள்ளைக்கு ஒண்ணுமே தெரியல… ஜெபத்தின் போது கண்ணை திறந்திருந்த சிறுவன்… மூட சொல்லி சைகை காட்டிய ஆசிரியை… அதுக்கு அந்த குழந்தை?… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களைப் பற்றி எவ்வளவு பேசினாலும், ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு குட்டிக் குழந்தையின் வீடியோ, நெஞ்சை உருக்கும் அளவுக்கு இனிமையும், சிரிப்பை தூண்டும்…

Read more

மருத்துவர் சொன்ன சொல்…. பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் தவிக்க விட்டு சென்ற தாய்…. தேடி அலைந்த போலீஸ்….. பின் நடந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்-மங்கை தம்பதியினர். இதில் ராஜ்குமார் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக கர்ப்பமாக…

Read more

அடேங்கப்பா!…. 1 இல்ல 2 இல்லங்க…. ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?….. நெகிழ்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்….!!!!

மும்பையில் உள்ள சத்தாரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கோரேகாவ் பகுதியில் வசித்து வரும் காஜல் விகாஸ் ககுர்தியா என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் மூச்சு திணறல் மற்றும் பிரசவ வலியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள்…

Read more

“வீட்டின் முன் நின்று கொண்டிருந்த குழந்தை”… ஆவேசமாக சூழ்ந்த தெரு நாய்கள்… அலறி துடித்ததும்… நல்லவேளை ஒன்னும் ஆகல… அதிர்ச்சி வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. அந்தக் காணொளியில், ஒரு சிறு குழந்தை ஒன்று வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறது. அப்போது, திடீரென நான்கு நாய்கள் வேகமாக ஓடி வந்து குழந்தையைச் சுற்றி நிற்கின்றன. நாய்களைப் பார்த்த குழந்தை…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. ஹோமம் பூஜையின் போது முகத்தில் மாஸ்க் அணிந்து அமர்ந்திருந்த சிறுமி… ஏன் தெரியுமா?.. வைரலாகும் வீடியோ…!!!

வீட்டில் ஹோமம் நடைபெறும் சூழல். புகை கண்ணை எரிப்பதால் குழந்தைகள் அமர முடியாத நிலை ஏற்படுவது உண்டு. ஆனா இந்நிலையில் ஒரு சிறுவன் செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. அந்த ஹோமம் பூஜையின் போது வரும் புகையிலிருந்து தன்னை காத்துக்கொள்ள,…

Read more

லிப்டுக்குள் போன் பார்த்துக் கொண்டிருந்த தாய்..! கதவில் விளையாடிய குழந்தை… திறந்ததும் நடந்த பயங்கரம்… பதற வைக்கும் காணொளி..!!

ஒரு இன்ஸ்டாகிராம் காணொளி, குழந்தைகளுடன் இருக்கும்போது ஸ்மார்ட்போனில் மூழ்காமல் அவர்களை கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில், ஒரு தாய் தனது குழந்தையுடன் லிஃப்டில் இருக்கிறார். அந்தக் குழந்தை லிஃப்ட் கதவில் கையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தாய்…

Read more

குழந்தைகளுக்கு AC நல்லதா…? இல்லை கெட்டதா…? குழந்தைகள் நல மருத்துவர் கூறுவது என்ன ?

இன்ஸ்டாகிராமில் ஒரு மருத்துவர் குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்துவது பற்றி ஒரு காணொளியில் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தலாம், ஆனால் அதன் வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸுக்கு இடையே மட்டுமே இருக்க வேண்டும். மேலும், ஏசி அறையில்…

Read more

இது தான்யா ஸ்டைலு…. ரஜினி போலவே குச்சி மிட்டாய் சுழற்றும் பச்சிளம் குழந்தை…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி இப்போது வைரலாகி வருகிறது. இதில், ஒரு தாய் குச்சி மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரது கைக்குழந்தை, தாயின் வாயில் இருக்கும் குச்சி மிட்டாயை ஆர்வமாகப் பார்க்கிறது. பின்னர், அந்தக் குழந்தை தனது சிறிய கைகளால் தாயின்…

Read more

குழந்தைகளை தொட்டிலில் ஆட்டுவது நல்லதா… கெட்டதா…? குழந்தைகள் நல மருத்துவர் கூறுவது என்ன…?

புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் தொட்டிலில் ஆட்டும்போது “சேக்கன் பேபி சிண்ட்ரோம்” (Shaken Baby Syndrome) என்ற பாதிப்பு ஏற்படுமா என்ற பயம் பல பெற்றோருக்கு உள்ளது. இதைத் தெளிவுபடுத்த, ஒரு மருத்துவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியில் விளக்கமளித்துள்ளார். தொட்டிலில் குழந்தையைப் படுக்கவைத்து…

Read more

“கணவனுடன் சண்டை”… தாய் வீட்டுக்குப் போனபோது வேறொருவருடன் உல்லாசம்… குப்பை லாரியில் பிறந்த குழந்தையை வீசிய கொடூரம்…. தகாத உறவால் பிறந்ததால்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனிதத்தை வெட்கப்படுத்தும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தாய் தனது பிறந்த குழந்தையை குப்பை வண்டியில் வீசியிருந்தார். இதையடுத்து, காவல்துறை அந்தப் பெண்ணை கைது செய்து, குழந்தையின் தந்தையின் பெயரை அவரிடமிருந்து தெரிந்துகொண்டது.…

Read more

2 பல்லு தான் இருக்குது… அதுல ஜிப்பை மாட்டி.. சேட்டை புடிச்ச குழந்தை சார்… அப்பா தான் பதறிட்டாரு… வைரலாகும் வீடியோ..!!!

ஒரு சுட்டி குழந்தையின் விளையாட்டுத்தனமான செயல் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு காணொளியில், அந்தக் குழந்தை தான் அணிந்திருந்த சட்டையின் ஜிப்பை தனக்கு இருக்கும் இரண்டு பற்களால் கடித்து மாட்டி வைத்துள்ளது. இந்தக் செயலைப் பார்த்து, குழந்தையின்…

Read more

எங்க அக்காவையா மிரட்டுற…? துப்பாக்கியுடன் வந்த குழந்தை… வந்த வேகத்திலயே ஓட்டம்… வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பார்ப்போரை ரசிக்க வைத்துள்ளது . இதில், ஒரு நபர் தீபாவளி துப்பாக்கியுடன் ஒரு சிறுமியை விளையாட்டாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது, வீட்டிற்குள் இருந்து ஒரு சுட்டிக் குழந்தை, கையில் மற்றொரு தீபாவளி துப்பாக்கியை ஏந்தியபடி வெளியே…

Read more

கழிப்பறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி… விடுதியின் வார்டன் அலட்சியத்தால் நடந்த பகீர் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் ஒரு விடுதி பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் கழிப்பறையில் ஆண் குழந்தையை கடந்த புதன்கிழமை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாய் மற்றும் குழந்தை…

Read more

தம்பி போதும்பா… “தன்னை தானே அடித்துக்கொண்டு அழுத குழந்தை” வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ஒரு குழந்தையின் காணொளி பார்ப்பவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு குழந்தை தனது காலில் ஒரு ரப்பர் பேண்ட் மாட்டிக்கொண்டு, அதைத் தானே கையால் இழுத்து விடுகிறது. பின்னர், அதனால் வலி ஏற்பட்டு குழந்தை அழத்…

Read more

அப்பா நானும் வாரேன்…. ஏணி மீது சரசரவென ஏறிய குழந்தை… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!

இணையத்தில் வெளியான ஒரு காணொளி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளியில், ஒரு தந்தை ஏணியில் ஏறி வேலை செய்கிறார். அவரைப் பார்த்து, அவரது குழந்தையும் வேகமாக ஏணியில் ஏற முயற்சிக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் குழந்தை ஏணியிலிருந்து…

Read more

சுத்தி போடுங்கப்பா…. 20,00,000 லைக்ஸ்…. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் குறும்புகள் மட்டுமல்ல, அவர்களின் அற்புதமான திறமைகளும் அவ்வப்போது காணொளிகளாக வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி, ஒரு சிறு குழந்தையின் அசாதாரண திறமையை உலகுக்கு காட்டியுள்ளது. இந்த காணொளியில்,…

Read more

ஒன்றரை வயது குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்… 3 பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்ற மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே ஏலூர்பட்டி சாலையோரத்தில் வசித்து வரும் சபிதா (27), தனது மூன்று குழந்தைகளான பிரஜீத் (8), ரஞ்சித் (5), ரக்சிதா (1.5) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை… வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய், குழந்தையை கவ்வி இழுத்து… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் கிராமத்தில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த தாய், தனது குழந்தையை தொட்டிலில் தூங்கவைத்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வீட்டிற்குள் நுழைந்த ஒரு தெருநாய், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடித்து…

Read more

அடக்கடவுளே… குரங்கின் காலை தொட்டு கும்பிட்ட குழந்தை… இறுதியில் குழந்தையின் தலை முடியை இழுத்து கீழே தள்ளிவிட்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

“ரத்தின அலங்காரம்”… கண்ணைக் கவரும் அழகிய பொம்மை.. விலையோ ரூ‌.48 லட்சம்… அங்கிள் தர மறுத்ததால் ஆத்திரத்தில் சிறுவன் செய்த செயல்… வெறும் ரூ.2 லட்சம் கொடுத்து… வேதனையில் உரிமையாளர்..!!

சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக செல்வாக்காளர் “டெயில் பிரதர்” வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. உறவினரின் குழந்தை, ரத்தின மோதிரங்களால் அலங்கரிக்கப்பட்ட விலையுயர்ந்த லாபுபு பொம்மையை கேட்டது. ஆனால் டெயில் பிரதர் மறுத்துவிட்டதால், கோபமடைந்த…

Read more

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை… துடிதுடித்து பலியான பாம்பு… மயங்கிய நிலையில் குழந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் குழந்தை ஒன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை அது பொம்மை என்று நினைத்து அந்தப் பாம்பை வாயில் வைத்து கடித்துள்ளது. இதில் அந்த பாம்பு துடிதுடித்து உயிரிழந்தது. இதையடுத்து…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… 4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய தாய்…. அதிர்ச்சி சம்பவம்..!!!

கோவை சிங்காநல்லூர் அருகே இருகூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). அவருடைய மனைவி தமிழரசி (30). இந்த தம்பதியினருக்கு அபர்ணாஸ்ரீ என்ற மகள் (4) உள்ளார். கடந்த ஒரு வருடமாக தமிழரசியின் நடத்தை சரியில்லை எனக் கூறி, ரகுபதி தனது…

Read more

ஆச்சரியம்..!! “21 வாரங்களில் பிறந்த குழந்தை”… தாயும் சேயும் நலம்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்…

அமெரிக்காவின் லோவா மாகாணத்தைச் சேர்ந்த ரண்டால் கீன் மற்றும் மோலி தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ‘நாஷ் கீன்’ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, பிறந்ததிலிருந்தே உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், நாஷ்…

Read more

என்னையா பண்ற..! பசு மாட்டின் மடியில் இருந்து நேரடியாக பச்சிளம் குழந்தையை பால் குடிக்க வைத்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நாள்தோறும் இணையதளத்தில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் வினோதமாக இருப்பதால் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்றே நேரடியாக பசுவின் மடியில் இருந்து…

Read more

மனிதநேயமே குலைந்தது…! “பெற்ற பிள்ளைகளை பணத்துக்காக விற்பனை செய்த தாய்”… 10 லட்ச ரூபாய்காக 10 மாசம் சுமந்த பிள்ளைகளை… கோர்ட் அதிரடி…!!

சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த 26 வயது ஹுவாங் என்ற பெண், தனது இரு குழந்தைகளையும் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான தொகையை பெற்றுக்கொள்வதற்காக, அந்த பெண் தன் மகன்களை முறையே 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில்…

Read more

“மனைவியின் கள்ளக்காதல்”… குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த சொன்ன தந்தை…. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

மும்பையில் உள்ள உயர் நீதிமன்றம் கணவன், மனைவி இடையே விவாகரத்தின் போது மனைவியின் தகாத உறவை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 2011 இல் இருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

ஐயோ..! அனகோண்டா பாம்பை விட பெருசா இருக்கே…! நீங்க லைக் வாங்க குழந்தையின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதா…? பாப்பா ரொம்ப பாவம்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒரு வீட்டில்…

Read more

பெத்த தாயே இப்படி செய்யலாமா?… கணவன் மீது சந்தேகம்… ஆத்திரத்தில் இரண்டரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து… பெரும் அதிர்ச்சி..!!!

மனதை பதற வைக்கும் கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. ரேவா மாவட்டம் மங்காவன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், பிரியா குப்தா என்ற பெண் தனது இரண்டரை மாத குழந்தை லக்ஷ்யா என்பவரை கழுத்தை நெரித்து கொன்றது…

Read more

இப்படியா நடக்கணும்?… ஒன்றரை வயது குழந்தைக்கு கடையில் சளி மருந்து வாங்கி கொடுத்த பெற்றோர்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சின்னபாண்டி(30), பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்னபாண்டி டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரணித் என்ற ஒன்றரை…

Read more

நடு ரோட்டில் பச்சிளம் குழந்தையை இறக்கிவிட்டு சென்ற தந்தை… அழுது கொண்டே தவழ்ந்து செல்லும் குழந்தை… மனதை உலுக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   वियतनाम का यह वीडियो…

Read more

“தகாத உறவு”… நடுரோட்டில் இறந்த குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த…

Read more

அவன் குறுக்க மட்டும் போய்ராதீங்க சார்…! ஓட்டப்பந்தயத்தில் இறுதிக்கோட்டையும் தாண்டி புயல் வேகத்தில் ஓடிய 4 வயது குழந்தை… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் 4 வயது…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

பிறந்து 43 நாள் தான் ஆகுது…. பெத்த தாயே குழந்தையை 2- வது மாடியில் இருந்து தூக்கி வீசி… பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல்…

Read more

ஆற்றில் குளித்த 6 குழந்தைகள்… நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் கச்சேரி மாவட்டத்தில் இந்திரவாதி ஆறு ஒன்று உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் 6 பேர் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தையை கழுத்தை நெறித்து… சடலத்தை அலமாரியில் வைத்துவிட்டு தப்பி ஓடிய தாய்… அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரன் மாவட்டத்தில் உள்ள ஜெய்த்புரா கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் வசித்து வந்த ரோஷன் பா என்ற பெண், தனது காதலன் மகாவீரருடன் இணைந்து தனது நான்கு வயது மகள் இஷிகாவை கழுத்தை நெரித்து…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

ஜாமீன் வாங்கி கொடுத்த வக்கீல்…. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கத்தியால் குத்தி… கழுத்தை அறுத்து… கொடூர சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொடூரமாக நடந்த ஒரு குழந்தை கொலை சம்பவம், அப்பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா – லெமோரியா தம்பதியின் குழந்தை, வீட்டு அருகே ஆடிக் கொண்டிருந்தபோது, சஞ்சய்…

Read more

Other Story