திருமணம் ஆகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!

சீனாவில் சமீப காலங்களாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

பாலியல் கொடுமைக்குள்ளான 5 வயது குழந்தையின் கல்வி செலவு…. உதவ ஓடோடி வந்த காவல்துறை….!!!!

பள்ளி வளாகத்தில் பாலியல் பலாகாரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன்வந்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது.…

Read more

ஓடும் ரயில்களில் பிறந்த குழந்தைகள் இவ்வளவா?…. இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற ஓராண்டில் மட்டும் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறந்திருப்பதாக இந்திய ரயில்வேயானது தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயணச்…

Read more

பகீர் வீடியோ: குழந்தையை தரதரவென இழுத்து சென்ற குரங்கு…. பின் நடந்தது என்ன?…..!!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த…

Read more

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த அயல்பொருள்…. மருத்துவர்களின் துரித செயல்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோவை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு உள்நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்தபோது அயல்பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக் குழாயில் சிக்கி…

Read more

பரமத்தி வேலூர் அருகே… மர்ம காய்ச்சலால் குழந்தை பலி… பொதுமக்கள் கோரிக்கை..!!!

மர்ம காய்ச்சலால் பரமத்தி வேலூர் அருகே பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதியினருக்கு தர்ஷன் என்ற மகனும் சிவ தர்ஷினி…

Read more

ஐந்து வயது குழந்தைக்கு பணி நியமன கடிதம்… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன…

Read more

2 மாத குழந்தையை தூக்கிட்டு ஓடிய குரங்கு…. நொடியில் நேர்ந்த சம்பவம்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2 மாத குழந்தை சென்ற செவ்வாய்க்கிழமை தொட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக குரங்குகள் கூட்டம் வந்துள்ளது. அதில் 1 குரங்கு வீட்டுக்குள் நுழைந்து…

Read more

3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

Other Story