பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?… அறிவியல் சொல்லும் சுவாரஸ்யக் காரணம்…!!!

திரைப்படங்களிலும், நிஜ வாழ்விலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் வெளிப்படுத்தும் முதல் செயல் அழுகைதான் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இது மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வாக இருப்பதால், பிறந்த குழந்தை ஏன் முதலில் அழுகிறது என்று யாரும் அதிகம் யோசிப்பதில்லை. ஆனால்,…

Read more

“மூச்சு விடாமல் அழுத 4 மாத குழந்தை”… கோபத்தில் தரையில் முகத்தை அழுத்தி மூச்சு திணற வைத்து… தாய்க்கு சிறை… கோர்ட் அதிரடி..!!

அமெரிக்காவின் நேப்ராஸ்காவில் ஒரு நான்கு மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் அஷ்லென் ஸிடெல் (28), தனது காதலன் ஆஸ்டின் மேய்ன் (27) மீது குழந்தைகளின் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு, வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், குழந்தை…

Read more

ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப பாவம்…. வருத்தப்பட்ட நடிகை நித்யா மேனன்…!!

நடிகை நித்தியா மேனனிடம் பேட்டி ஒன்றில் பெண்கள் அழுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அழுவது நிச்சயமாக பெண்களுக்கு ஒரு ஸ்ட்ரென்த் தான். நானும் அப்படித்தான் அழுவேன். ஆனால் அதேசமயம் ஆண்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. பாவம்…

Read more

சிம்புவுடன் இருந்த காதல் பற்றி கண்கலங்கி பேசிய ஹன்சிகா… வைரல் வீடியோ..!!!

நடிகை ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பரான சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வரும் சூழலில் இவரின் கைவசம் ஏழு படங்கள் வைத்துள்ளார். ஹன்சிகாவின் திருமண வீடியோ விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டார்…

Read more

மனம் விட்டு அழுதால் மாரடைப்பு நிச்சயமாக வராது… எப்படின்னு நீங்களே பாருங்க…!!!

கண்ணீர் என்பது சோகம், மகிழ்ச்சி, அளவுக்கு அதிகமான வெறுப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான இயற்கை விஷயமாக இருக்கின்றது. அதுபோல மனிதனின் பலவீனத்தை வெளிப்படுத்தும் விஷயமாகவும் கண்ணீர் இருக்கின்றது. ஆனால் அழுகை நல்ல மன அரோக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க பெரிய அளவில் உதவுகின்றது…

Read more

அந்த பாடலை கேட்டதும்….. திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனையில் தமிழக பாஜக சார்பாக பொங்கல் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் தேசப்பற்று தொடர்பாக ஒரு பாடலை மேடையில் பாடினார்.…

Read more

Other Story