“அவங்களுக்கு ஏழு பிறவிக்கும் ஒரே ஹஸ்பண்ட்…. ஆனா எங்களுக்கு முதல் கல்யாணம் எப்போ…?” விரக்தியின் உச்சத்தில் தோளில் குச்சியோடு ஆலமரத்தை சுற்றிய படித்த வேலையில்லாத இளைஞன்…. வைரல் வீடியோ….!!

மகாராஷ்டிராவில் பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், ஏழு பிறவிகளிலும் ஒரே கணவர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் விரதமிருந்து ஆலமரத்தைச் சுற்றி வெள்ளை நூல் கட்டி ஏழு முறை வலம் வந்து வழிபடும் பாரம்பரிய பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும்…

Read more

Other Story