“ஐயோ…. என் குழந்தையைக் காப்பாத்துங்க….!” கதறிய தாய்…. வாசலில் விளையாடிய 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தெருநாய் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளது. வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனை நாய் திடீரென கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. இந்தத் தாக்குதலில் குழந்தைக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அலறல்…

Read more

“யாராவது காப்பாத்துங்கப்பா…. அந்த புள்ளைக்கு மூச்சு முட்டுதே….!” கார் வாஷ் செய்யும் போது அலட்சியமாக மூடப்பட்ட ஜன்னல் கண்ணாடி…. துடி துடித்த பச்சிளம் குழந்தை…. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ‌….!!

சிறு குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாகும். ஒரு நொடி நம் கவனம் சிதறினாலும், அது நம் கண்மணிகளின் உயிருக்கே ஆபத்தாய் வந்து முடிந்துவிடும் என்பதற்கு இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவமே சான்றாகும். பெற்றோர்களின் அசாத்திய அலட்சியத்தால்…

Read more

“என் உயிர் போனாலும் பரவாயில்ல…. என் புள்ள படிச்சு பெரிய ஆளாகணும்….!” தோள்ல குழந்தையைச் சுமந்து தினமும் மரண ஆத்தைக் கடக்கும் ஏழைத் தகப்பன்…. தந்தை சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

உலகில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரே ஜீவன் தந்தை மட்டுமே. வறுமையோ, இயற்கைச் சீற்றமோ எதுவரினும் தன் பிள்ளையின் எதிர்காலம் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இருண்டுவிடக் கூடாது என்று போராடும் ஒரு பாசக்காரத் தந்தையின்…

Read more

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…. பெத்த மகளையே இப்படியா மரண வாயில உட்கார வைப்பா….?” ரயிலில் தாயின் அலட்சிய செயல்…. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வைரல் வீடியோ….!!

இந்திய ரயில்வேயில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் வேளையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ஒரு சில பயணிகளின் அசத்திய அலட்சியமும், முட்டாள்தனமான சாகச முயற்சிகளும் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன்,…

Read more

“அட கடவுளே.. டாட்டா சொல்லிட்டுத் திரும்பிய அந்த ஒரே நொடி….!” கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி….!!!

ஒரு சாதாரண விடைபெறுதல் கண் இமைக்கும் நேரத்தில் எப்படி ஒரு கொடூரமான விபத்தாக மாறியது என்பதை விவரிக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் நின்றபடி டாட்டா காட்டிவிட்டுத் திரும்பிய ஒரு…

Read more

“குழந்தைகளுக்கு ஆபத்து…. கழுத்துல மாட்டுற ஸ்கூல் ஐடி கார்டு…. வெளிநாட்டுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம்…. இந்தியாவில் மாற வேண்டும்…. பிரபல குழந்தை மருத்துவர் அறிவுரை…. லைவ் வீடியோ….!!!

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் கழுத்தில் அணியும் ஐடி கார்டு கயிற்றில் எவ்வளவு பெரிய உயிர் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பதை விளக்கி, பிரபல குழந்தை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள நேரடி விழிப்புணர்வு வீடியோ தற்பொழுது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

கடவுளை! “என் மகனைக் கொன்ற அந்த பாவியை சும்மா விடாதீங்க….!” ஆழமான சாக்கடை குழியால் 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. தப்பியோடிய ஒப்பந்ததாரர் மீது பாய்ந்த வழக்கு….!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கியிருந்த மூடப்படாத ஆழமான குழியில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோஹம் லக்கான் கஸ்பே என்ற அந்த சிறுவன் வீட்டின்…

Read more

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு.. அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த‌ சிறுவன்….!” கண்ணெதிரே மூழ்கிய சிறுமி…. தன் உயிரைப் பணயம் வைத்து‌ மீட்ட பையன்… இணையத்தை அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!

விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு அப்பாவி சிறுமி நீர்க்காலில் விழுந்தார்; அங்கு பெற்றோரின் சில நிமிடங்களின் அலட்சியம் ஒரு மாபெரும் விபத்தாக மாறியிருக்கலாம், ஆனால் அங்கிருந்த ஒரு துணிச்சல் வாய்ந்த சிறுவன் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகத் தண்ணீரில் குதித்து, அந்தச் சிறுமியின்…

Read more

“விளையாடிக்கிட்டு இருந்த குழந்தையைத் தூக்கிட்டு ஓடிட்டான்!”.. 6 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. உஷாரான அக்கம் பக்கத்தினரால் தப்பிக்க முடியாமல் மாட்டிய காமுகன்.. பகீர் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவரை, முகமது முபாஷிர் (40) என்ற காமுகன் மெதுவாக பேசி ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த பிளாட் ஒன்றிற்குள் கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொடூரமாகப் பாலியல்…

Read more

“மனுஷன் தானா இவரு?” – காரை மறிக்க பச்சைக் குழந்தையை பலிகடா ஆக்கிய சைக்கோ தந்தை! இணையத்தை உலுக்கும் பகீர் காட்சி…!!!

சீனாவில் கார் ஓட்டுநருக்கும், மின்சார ஸ்கூட்டரில் வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் ஓட்டியின் மீது தண்ணீரைத் தெறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்,…

Read more

Other Story