அமைச்சருக்கே குறுஞ்செய்தி அனுப்பி அலட்சியம்… சட்டமன்றத்தை அவமதித்த ஐஏஎஸ் அதிகாரி… 24 மணிநேரத்தில் அதிரடி சஸ்பெண்ட்…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்து சட்டப்பேரவையில் எழுந்த கேள்விக்கு உரிய தகவல்களை வழங்காத அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூட்டத்தில்…
Read more