என்னது….? உலகம் முழுவதும் தண்ணீர் பஞ்சமா….?” AI வளர்ச்சியால் வரப்போகும் ஆபத்து…. விஞ்ஞானிகள் விடுக்கும் எச்சரிக்கை…. அதிர்ச்சி தரும் டேட்டா….!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து மனிதர்களின் பணிச்சுமையைக் குறைத்து வருகிறது. இருப்பினும், இதன் அசுர வளர்ச்சியால் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற பெரிய கவலை உலக அளவில் எழுந்துள்ளது. ஏ.ஐ.…

Read more

அமைச்சருக்கே குறுஞ்செய்தி அனுப்பி அலட்சியம்… சட்டமன்றத்தை அவமதித்த ஐஏஎஸ் அதிகாரி… 24 மணிநேரத்தில் அதிரடி சஸ்பெண்ட்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்து சட்டப்பேரவையில் எழுந்த கேள்விக்கு உரிய தகவல்களை வழங்காத அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூட்டத்தில்…

Read more

“ஜாம்பியா நதியின் கலந்த 5 கோடி லிட்டர் ஆசிட்”… தண்ணீர் முழுதும் செத்து மிதக்கும் மீன்கள்… பீதியில் உறைந்த சீன மக்கள்…!!!

சீனா நாட்டில் ஜாம்பியா நதி உள்ளது. இதன் அருகே வெண்கலம் தோன்றும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கிருந்து திடீரென பெரும் அமிலகசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விபத்து கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பொறியியல்…

Read more

Other Story