சொந்த பெரியப்பா செய்யுற காரியமா இது?…. வீட்டிற்கு சென்ற 16 வயது சிறுமியை வழிமறித்து… மனமுடைந்த மகள்… உயிரே போயிடுச்சு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் தாலுக்காவில், தனது சொந்த பெரியப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 16 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பாலக்கட் மலைத்தொடரில் உள்ள ஒரு குக்கிராமத்தில்,…

Read more

Other Story