BREAKING: காலையிலேயே கோர விபத்து.. 12 பேர் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிராவில் ராய்கர் அருகே கபோலியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், படுகாயமடைந்த 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

பார்த்து பேசுங்க…! இல்லனா தெருவுல நடமாட முடியாது…. ராகுல் காந்தியை எச்சரித்த முதல்வர் ஏக்நாத் ஷண்டே…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷண்டே சட்டசபையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது குறித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது, ராகுல் காந்தி மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் பிரதமர் மோடியை மட்டும் இன்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் அவமதித்துள்ளார். மகாராஷ்டிரா…

Read more

“குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தால் சூனிய பூஜை”….. கணவரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து சூனிய பூஜைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷராந்த் வாடி காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத்தொடர்…. பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் அஜித் பவார்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும். மராட்டிய மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது…

Read more

மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத்தொடர்…. ஆளுநர் உரையில் மாநில அரசின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும். மராட்டிய மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது…

Read more

மும்பை ஐ.ஐ.டி-யில் கல்லூரி மாணவன் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு…

Read more

இனி மாணவர் சேர்க்கைகளில் இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி ஹர்தாஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு…

Read more

பத்ம விருதுகளை குவித்த மகாராஷ்டிரா…. எத்தனை தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய 106 நபர்களுக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசானது அறிவித்தது. அதன்படி 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு…

Read more

“கர்நாடகாவில் ரூ. 10,800 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 38,800 கோடி”…. ஜன. 19-ல் பிரதமர் மோடியின்‌ சுற்றுப்பயண பிளான்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மகாராஷ்டிராவில் 38,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முடிவுற்ற…

Read more

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது…

Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிர்ச்சி…!! மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்று நோயால் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் சின்ச்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் (59) புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட லக்ஷ்மன்…

Read more

Other Story