குடிபோதையில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன்… தடுத்து நிறுத்திய காவலர்… அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநில காவல்துறையினரின் மனிதநேயத்தைப் போற்றும் வகையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மது அருந்திய நிலையில் இருந்த கணவர் தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது…

Read more

ஒரு POST போட்டதுக்கு இப்படியா….? வாலி, டிரம்னு கையில கிடைச்சதை வச்சு அடி…. 30 பேர் கொண்ட கும்பலின் அராஜக வீடியோ….!!

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த அர்ஜுன் சிங் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் புகுந்த ஒரு கும்பல் அவர் மீது பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு…

Read more

“தெருநாய் கடி” தடுப்பூசி எடுத்தும் உயிர் போச்சே…. திடீரென மாறிய குணம்…. 6 வயது நிஷாவின் கடைசி நிமிடங்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள திவா பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி நிஷா ஷிண்டே, தெருநாய் கடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிஷாவை அந்த நாய்…

Read more

நண்பனை சந்திக்க தவறான ஹோட்டல் அறையை தட்டிய செவிலியர்… பெண்ணை உள்ளே இழுத்து இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர்… அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், ஹோட்டல் அறையைத் தவறாகத் தட்டிய 30 வயது பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் அந்தப்…

Read more

பட்டப்பகலில் நகைக்கடையில் நடந்த திருட்டு… வாடிக்கையாளர் போல் நடித்து ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தூக்கிச் சென்ற நபர்… வைரலாகும் வீடியோ…!!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த நபர் ஒருவர் சுமார் 2.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிவண்டியின் நார்போலி பகுதியில்…

Read more

₹1 கோடி காப்பீட்டு பணம்…. LIFT கேட்டவரை கொன்று…. வங்கி ஊழியர் நடத்திய நாடகம்…. சிக்க வைத்த ஒரு SMS….!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் வங்கியின் நிதி வசூல் ஊழியராக இருந்த கணேஷ் சவான், தான் இறந்துவிட்டதாக நாடகமாட முயன்ற வழக்கில் ஒருவரைக் காரில் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவான், தான் செய்திருந்த ₹1 கோடி ஆயுள் காப்பீட்டுத்…

Read more

குடும்பத் தகராறு… விஷப்பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவன்… 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பதலாப்பூரில் பரபரப்பான ஒரு சம்பவம் குறித்த தகவலைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் உட்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும்…

Read more

மாணவர்கள் முன் அநாகரிக நடனம்…. குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் சஸ்பெண்ட்…. வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம், மாஹூர் தாலுக்காவில் உள்ள ஷேகாப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு ஜில்லா பரிஷத் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வந்து மாணவ, மாணவிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் வெட்கக்கேடான ஒன்றாகும். அனந்த் வர்மா…

Read more

​’தூம்’ பாணியில் த்ரில் கொள்ளை…. ஓடும் பஸ்ஸில் சினிமா ரேஞ்சுக்கு திருடிய கொள்ளையர்கள்…. ஹைவேயில் பீதி….!!

மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர்-துலே தேசிய நெடுஞ்சாலையில் (ஹைவே) கொள்ளையர்கள் சினிமாவை மிஞ்சும் அளவுக்குத் துணிகரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ‘தூம்’ திரைப்பட சாகசங்களைப் போல, மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வரும் கொள்ளையர்கள், ஓடும் பேருந்துகளைத் துரத்திப் பயணிகளிடமிருந்து பொருட்களைப் பறித்துச் சென்றுள்ளனர். சமீபத்தில்,…

Read more

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி திருமணம்… தொடர்ந்து செய்த சித்திரவதை… கபடி வீராங்கனை பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தேசிய அளவிலான கபடி வீராங்கனை கிரன் சூரஜ் (29) என்பவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த சித்ரவதையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

Read more

இப்படியெல்லாம்- ஆ விதிகள் போடுவாங்க… விடுமுறை முடிந்து விடுதிக்குச் செல்லும் மாணவிகள் கட்டாயம் கர்ப்ப பரிசோதனை எடுக்க வேண்டும்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அரசுப் பழங்குடியினர் விடுதி ஒன்றில் படிக்கும் மாணவிகள், விடுதி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்கும் முன் கட்டாய கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்த நிர்வாகம் வற்புறுத்துவதாக அவர்கள்…

Read more

பாலியல் நோக்கத்துடன் சிறுமியின் கையைப் பிடித்த இளைஞர்… 3 ஆண்டுகள் சிறை தண்டனை… உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமியிடம் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தி, பண ஆசை காட்டியதுடன் அச்சிறுமியின் கையைப் பிடித்து அத்துமீறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், கீழமை நீதிமன்றம் அந்த இளைஞரைக்…

Read more

கேக்கில் போதைப்பொருள்… நீதிமன்ற வளாகத்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர்… மீண்டும் தொந்தரவு… அதிர்ச்சி சம்பவம் …!!

மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தானே குடும்ப நல நீதிமன்ற வளாகத்திலேயே ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் ஹீரலால் கேதார் மற்றும்…

Read more

“எனது பெண் மேலதிகாரி என்னை தவறாக தொடுகிறார்”… அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆணுக்கு பாலியல் தொல்லை… வைரலாகும் பதிவு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயது ஆண் ஊழியர் ஒருவர், தனது பெண் மேலதிகாரி தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாகக் கூறி சமூக வலைதளப் பிரிவான ரெடிட்டில் வெளியிட்ட பதிவு தற்போது…

Read more

“இந்த இடம் எப்படி அவர்களுக்கு தெரிந்தது”…. வாஷிங் மெஷினுக்குள் நகைகளை வைத்துவிட்டு சென்ற குடும்பம்… வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கத்ராஜ் பகுதியில், ஓர் அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, ஒரு குடும்பத்தினர் தங்கள் தங்க நகைகளை வாஷிங் மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்தபோதிலும், திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அந்த…

Read more

வேறு இனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த மகள்… துப்பாக்கியால் தலையில் சுட்டு, தலையை நசுக்கி… சடலத்துடன் திருமணம் செய்த பெண்..!!

மகாராஷ்டிரா மாநிலம், நானந்த் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் (20) மற்றும் அன்சல் என்ற இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்சலின் குடும்பத்தினர் இவர்களின் காதலைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பையும் மீறி…

Read more

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… தொடர்ந்து துன்புறுத்திய காவலர் கணவன் மற்றும் குடும்பம்… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம், மீரா ரோட்டில் நடந்த துயரச் சம்பவத்தில், காவலர் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கணவர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மீரா பாயந்தர்…

Read more

ROAD-ல உட்காந்து அடம்பிடித்த புலிக்குட்டி…. மணிக்கணக்காக காத்திருந்த மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா அருகில் இருக்கும் சந்திரபூர்-மோஹர்லி சாலையில் ஒரு அரிய, அதேசமயம் ஆபத்தான சம்பவம் நடந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இந்த சாலையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். இந்தச் சூழலில், ‘மது’ என்ற பெண் புலியின்…

Read more

“இதயமே நின்றுவிட்டது” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பேரதிர்ச்சி…. மாடியில் இருந்து விழுந்த 3 வயது சிறுவன்…. பதற வைக்கும் காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள கங்காபூர் சாலையில் இருக்கும் சஹாதேவ் நகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் மற்றும் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. சுமித் பேலஸ் கட்டிடத்தின் முதல் தளத்தில் வசிக்கும் 3 வயது சிறுவன், ஷ்ரீராஜ் அமோல்…

Read more

‘உலகின் பணக்கார பிச்சைக்காரர்’ ₹7.5 கோடி சொத்து…. மாத வருமானம் ₹75,000….. யார் இந்த பாரத் ஜெயின்….?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவரின் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் தான் “உலகின் பணக்கார பிச்சைக்காரர்” என்று அழைக்கப்படுகிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையின் ஆசாத் மைதான் மற்றும் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் போன்ற…

Read more

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண்ணை பார்த்து ஆபாச சைகை… இளைஞரை பளார் என அறைந்து.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கோவண்டி ரயில் நிலையத்தில் ஒரு இளைஞர் தன்னைப் பார்த்துக்கொண்டே ஒழுங்கீனமான சைகைகள் காட்டியதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த இளைஞரைச் சவுக்கடி கொடுத்துத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஹார்பர்…

Read more

தொடர்ந்து சிறுத்தையின் வேட்டைக்கு பலியாகும் விவசாயிகள்… கழுத்தில் கூர்மையான இரும்புக் காலர்களை அணிந்து… வைரல் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிம்பர்கேட் கிராமத்தில், சிறுத்தையின் அச்சுறுத்தல் மிகக் கடுமையாக உள்ளதால், கிராம மக்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வினோதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். வெறும் ஒரு மாத காலத்திற்குள் 5 வயதுச் சிறுமி, 82 வயது…

Read more

திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ்… பேருந்து நிறுத்தும் மேடை மீது ஏறி… 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னர் பேருந்து நிலையத்தில் மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தும் மேடை மீது ஏறியதில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும்…

Read more

19 வயது சிறுமியை நாயுடன் உடலுறவு செய்ய வைத்து… ஆபாச வீடியோ எடுத்து… நடுங்க வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, மலாட் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரார் கிராமப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இந்த மாணவி, சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பலைச்…

Read more

மனிதாபிமானம் எங்கே….? விபத்து நடந்த இடத்தில் இப்படியொரு கொடுமையா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில், நாவலே பாலம் அருகே வியாழக்கிழமை அன்று நடந்த கோர விபத்தில் மொத்தம் எட்டுப் பேர் பலியாகி, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஒரு கண்டெய்னர் லாரியின் பிரேக் செயலிழந்ததால், அது பல…

Read more

ஹோட்டலில் ஊழியர்கள் முன்னிலையில் மேலாளரை தாக்கிய உரிமையாளர்… “Metal Pipe” ஐ வைத்து அடித்து…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் ஒரு தனியார் ஹோட்டல் மேலாளரை, ஹோட்டல் உரிமையாளர் நிர்வாணப்படுத்தி, கடுமையாகத் தாக்கும் கொடூரமான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சோலாப்பூர் மாவட்டம் மாதா தாலுகாவில் உள்ள தெம்பூர்ணி கிராமத்தில் இயங்கி வரும் ஹோட்டல்…

Read more

அடக்கடவுளே… 10 நிமிடம் பள்ளிக்கு தாமதமாக வந்த 12 வயது சிறுமி… 100 முறை சிட்- அப்ஸ் எடுக்க சொன்ன ஆசிரியர்… அதிர்ச்சி..!!

மகாராஷ்டிரா மாநிலம், வசை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 12 வயதுச் சிறுமி ஒருவர் பள்ளிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காகத் தனது ஆசிரியரால் 100 முறை சிட்-அப்ஸ் எடுக்கச் சொல்லி கடுமையாகத் தண்டிக்கப்பட்டதில் உயிரிழந்த இதயத்தை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஆறாம்…

Read more

பயங்கர அதிர்ச்சி… திருமண மேடையில் வைத்து மணமகனை குத்திய நபர்… ட்ரான் கேமரா மூலம் வெளிவந்த உண்மை…

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணம், மகிழ்ச்சி நிறைந்த விழாவாக இருக்க வேண்டிய நேரத்தில், பயங்கரமான இரவாக மாறியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு, திருமண மேடையில் வைத்து மணமகன் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பயங்கரம்! தீபாவளி முடிந்து திரும்பிய குழந்தைகள்…. 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து…. 2 குழந்தைகள் பலி – 50 பேருக்கு காயம்…. ஓட்டுனர் எஸ்கேப்….!!

மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில், தீபாவளி விடுமுறை முடிந்து பழங்குடியின மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஆசிரமப் பள்ளிப் பேருந்து, செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 30 பேர் மட்டுமே அமர வேண்டிய இந்தப் பேருந்தில், 56…

Read more

AI வீடியோவா? அல்லது உண்மையா?…. சேரில் அமர்ந்திருந்த நபரை தாக்கி இழுத்துச் சென்ற புலி… கதற வைக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரியில் இருக்கும் வனத்துறை விருந்தினர் மாளிகையில், புலி ஒன்று மனிதர் ஒருவரைத் தாக்கி இழுத்துச் செல்வது போன்ற பயங்கர வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. சிசிடிவி காட்சி போன்று இருக்கும்…

Read more

சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞர்கள்…. கழுத்தில் விஷ பாம்பை மாட்டிக்கொண்டு முத்தமிட்டு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் சமீபகாலமாகப் பிரபலமடைவதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து வெளியான ஒரு திகைப்பூட்டும் வீடியோ தற்போது நாடு முழுவதும் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள அவஸ்தி சவுக்…

Read more

எமனாக மாறிய ஆன்லைன் விளையாட்டு…. கடன் சுமை வேற…. இறுதியாக உயிரே போயிருச்சு…. தானேவில் நடந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த பிரதீப் கைலாஸ் ஜெய்ஸ்வார் (40) என்ற நபர், ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பெரும் இழப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன் சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…

Read more

கொடூரத்தின் உச்சம்! PHONE-ல அடுத்தவங்களோட அந்தரங்க வீடியோஸ்…. கழிவறையில் ஸ்பை கேமரா…. பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம், பன்வெல் தாலோஜாவில் உள்ள ரியான்ஷ் பார்ம்ஹவுஸ் கழிவறையில் ஸ்பை கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பெண் விருந்தினர் இதை கவனித்து, உரிமையாளர் மனோஜ் சவுத்ரியை எதிர்கொண்டார். அவர் மொபைலில் பெண்களின் தனிப்பட்ட வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார். பெண்…

Read more

“அடப்பாவி பெத்த அப்பாவா நீ” இரட்டைக் குழந்தைகளின் கழுத்தை அறுத்து…. குடும்பத் தகராறில் தந்தை செய்த கொடூரம்….!!

மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் வசிக்கும் ராகுல் சவான் என்றவர், தனது மனைவியுடன் சண்டையிட்டார். அந்தச் சண்டையில், அவரது மனைவி கோபமாக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால், சவான் தனது இரண்டு வயது இரட்டைப் பெண் குழந்தைகளை எடுத்துக்கொண்டு தனியாக பயணித்தார்.…

Read more

“என்னை விட்டுட்டு வேற ஆள் கூட பழகுறியா” பட்ட பகலில் முன்னாள் காதலியை ஓட ஓட விரட்டி…. ரெண்டு உயிரும் போச்சு….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 24 வயது இளைஞரான சோனு பராய், தனது முன்னாள் காதலி மனீஷா யாதவை (24) பகல் நேரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் தனது தொண்டையை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காலாசவ்கி…

Read more

இதயத்தை நொறுக்கும் சோகம்…. “4 முறை வன்கொடுமை செய்தான்” – உள்ளங்கையில் எழுதி வைத்து டாக்டர் தற்கொலை…. காவலரே வேட்டையாடிய கொடூரம்….!!

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில், ஒரு பெண் மருத்துவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஐந்து மாதங்களில் ஒரு போலீஸ் உதவி ஆய்வாளரால் (SI) நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும்…

Read more

டயரில் சிக்கி நசுங்கிய பொறியாளர்…. போக்குவரத்து நெரிசலில் 30 நிமிசமா சிக்கி…. பரிதாபமாக போன உயிர்….!!

மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான சாலை விபத்து நடந்தது. 29 வயது இளம் பொறியாளர் அமித் குமார் என்ற இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரது சைக்கிள் சாலையில் வழுக்கி விழுந்தது. அப்போது…

Read more

‘TOILET’ சுத்தம் செய்யலன்னு… 8ஆம் வகுப்பு பசங்களை… அடித்து வெளுத்த HOSTEL MONITER…. ஆத்திரத்தில் பெற்றோர்….!!

மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள தனியார் பழங்குடி உறையில் உள்ள வந்தாசி கல்யாண் ஆசிரமா பள்ளியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 21 வயது முன்னாள் மாணவர் கங்கராம் பதாரா, ஹாஸ்டல் மானிட்டராக இருந்தபோது, 8ஆம் வகுப்பு 12 பசங்களை…

Read more

இப்படியொரு பள்ளியா….? சுவரெல்லாம் ஓவியங்கள்….. ராக்கெட் கதவுகள்…. ஆசிரியரின் அர்ப்பணிப்பை பாராட்டும் நெட்டிசன்ஸ்….!!

இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளி, மகாராஷ்டிராவில் உள்ள ஜம்கேட் பகுதியில் அமைந்துள்ள தாங்கர் வாஸ்தி ஜில்லா பரிஷத் பள்ளியின் அற்புதமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. சமூக ஆர்வலரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சித்தேஷ் லோகரே, மாநிலம் முழுவதும் ஸ்கூட்டியில் பயணித்து, மோசமான நிலையில் உள்ள…

Read more

9 மாசமா சம்பளம் தரல…. தீ குளிக்க தான் செய்யணும்…. கலெக்டரின் காலில் விழுந்த கதறிய தொழிலாளி…. வைரல் வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகரில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதபோது, தனது வறுமையை வெளிப்படுத்தினார். 9 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால், “பிள்ளைகளை எப்படி பராமரிப்பது?” என்று கேட்ட அவர், உடனடியாக முழு சம்பளம் வழங்க வேண்டும்…

Read more

18வது மாடியிலிருந்து விழுந்த 2 கல்லூரி மாணவர்கள்… ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்… பரபரப்பு பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் விரார் வெஸ்ட் பகுதியில் உள்ள 18வது மாடி கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும்…

Read more

இறந்து போன தாய் கோழி… அம்மா இல்லாமல் தவித்த 12 குஞ்சுகள்… மற்ற எந்த கோழியும் ஏற்கல… ஆனா இந்த சிவப்பு கோழி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புணே மாவட்டத்தில் உள்ள வாத்தர் ஹிமா என்ற கிராமத்தில், லால்யா என்ற கோழி, தாய் இல்லாமல் தவித்த 10-12 கோழிக் குஞ்சுகளுக்குதாயாக மாறியுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஊர் விவசாயி அர்ஜுன் கட்டப்பே என்பவரின்…

Read more

குழந்தை சிக்கன் கேட்டது குத்தமா…. 7 வயது மகனை அடித்தே கொன்ற கொடூரத் தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மகாராஷ்டிராவின் பால்கரில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு தாய், தனது 7 வயது மகன் உணவில் கோழிக்கறி கேட்டதால் கோபமடைந்து, அவனை ரொட்டி உருட்டும் கட்டையால் கடுமையாக அடித்துள்ளார். இந்த அடியால் குழந்தையின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள்…

Read more

உறவினர்-னு பேச தொடங்கி….. கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி…. 7 பேர் அதிரடி கைது….!!

மகாராஷ்டிராவின் கல்யாணில் 17 வயது சிறுமி ஒருவர் பலமுறை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு உறவினரிடமிருந்து நண்பர் கோரிக்கை வந்தது. அவர் அதை ஏற்று, அவருடன் பேச்சு மற்றும்…

Read more

இரக்கமே இல்லையா?… வாயில்லா ஜீவனை இப்படியே அடிப்பீங்க… தெரு நாய் கல்லால் அடித்த குடிபோதை ஆசாமிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் நகரில் இரவு நேரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றது. ஐடிஐ சிக்னல் பகுதியில், குடிபோதையில் வந்த இரண்டு பேர் தெரு நாய்களை தொந்தரவு செய்ததோடு, ஒரு குட்டி நாயைக் கூட தாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த கொடூர…

Read more

எப்ப பாத்தாலும் ஆபாசமா மெசேஜ் அனுப்பிவியா..? “நடு ரோட்டில் ஓட்டுநரை வெளுத்து வாங்கி பாடம் புகட்டிய பெண்கள்”… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண்ணுக்கு ஓட்டுநர் ஒருவர் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பெண் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பயண நிறுவனத்தின் முன்பதிவு அலுவலகத்தில் பேருந்து டிக்கெட் முன்பதிவு…

Read more

பயங்கர புத்திசாலியா இருப்பாங்க போல…! “வீட்டின் பால்கனி வழியாக நுழைந்து சொல்லும் மேம்பாலம்”… அதுக்கு சொன்ன காரணம் தான் ஹைலைட்… வீடியோ வைரல்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அசோக் சவுக் பகுதியில் செல்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு வினோத காட்சி காணக் கிடைக்கிறது. அங்கு ஒரு வீட்டின் பால்கனி வழியாக கட்டப்பட்டுள்ள இந்தோரா-திகோரி மேம்பாலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அசாதாரண காட்சியின் புகைப்படங்கள்…

Read more

“என் கணவருக்கு ஆண்மை இல்லை”… குழந்தைக்காக அழைக்கும் மாமனார்… திருமணமான நாளிலிருந்து டார்ச்சர்… முன்னால் ஏசிபி மீது மருமகள் பகீர் குற்றச்சாட்டு..!!!

மகாராஷ்டிராவின் புனேயில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது மாமனார், மாமியார் மற்றும் கணவர் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் பெண், தனது மாமனார் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இவரது…

Read more

“இரவில் கோழிக்கறி”… ஆசையாக சாப்பிட்ட 3 வயது சிறுமி துடி துடித்து பலி… உயிருக்கு போராடும் குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்.. !.

மகாராஷ்டிராவின் தானேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று வயது சிறுமி உயிரிழந்துவிட்டார், மற்ற நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இது உணவு விஷத்தால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.…

Read more

10 வயசு தான் ஆகுது..! “நல்ல விளையாடிட்டு இருந்த புள்ள”.. நொடியில் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணம்… கதறி துடிக்கும் தாய்… தொடரும் சோகம்…!!!

மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோடோலி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஸ்ரவண் அஜித் கவாடே, தனது நண்பர்களுடன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல்நிலை சரியில்லாமல் உணர்ந்தான். பயந்து வீட்டுக்கு ஓடி வந்த அவன், தனது தாயின் மடியில்…

Read more

Other Story