வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி திருமணம்… தொடர்ந்து செய்த சித்திரவதை… கபடி வீராங்கனை பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தேசிய அளவிலான கபடி வீராங்கனை கிரன் சூரஜ் (29) என்பவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த சித்ரவதையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

Read more

மகளிர் உலகக்கோப்பை போட்டி… இந்தியாவிடம் தோற்றதால் பேட்டை ஓங்கி அடித்து விரக்தியை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீராங்கனை… ICC எச்சரிக்கை…!!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், கொழும்பில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியிடம் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய சித்ரா அமின், 81 ரன் எடுத்துத்…

Read more

“சாப்பாடு ஊட்ட போராட்டம்”… அப்பாவி அம்மாவின் மறுபக்கம்… நாட்டுக்காக பதக்கம் வென்ற சிங்கம் பெண்ணா…? திகைத்துப் போன மகள்கள்… உருக வைக்கும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, ஒரு தாயின் அறியப்படாத வீரத்தை அழகாகக் காட்டி, பார்ப்பவர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. வீடியோவில், ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கு உணவு ஊட்ட முயற்சி செய்கிறார், ஆனால் குழந்தைகள் அவர் சொல்லைக் கேட்காமல் ஓடிவிடுகின்றனர். தாய்…

Read more

சர்வதேச அளவில் நடைபெற்ற தடகளப் போட்டி… தங்கப்பதக்கம் என்று சாதித்து காட்டிய இந்திய வீராங்கனை… குவியும் வாழ்த்து…!!!

உத்தராகண்டம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் நடுத்தர தூரம் மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடுகிறார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான இந்தியத் தடகள அணியில்…

Read more

“தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!!

பஞ்சாபில் 2024-25 ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடரில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டிகள்…

Read more

Other Story