“இனி 8 மணி நேரம் அல்ல, 10 மணி நேரம் வேலை பார்க்கனும்”… தனியார் நிறுவன ஊழியர்களின் தலையில் இடியை இறக்கிய செய்தி…!!!!!
மகாராஷ்டிர அரசு தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது முதலீடு ஈர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. …
Read more