“இனி 8 மணி நேரம் அல்ல, 10 மணி நேரம் வேலை பார்க்கனும்”… தனியார் நிறுவன ஊழியர்களின் தலையில் இடியை இறக்கிய செய்தி…!!!!!

மகாராஷ்டிர அரசு தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது முதலீடு ஈர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.  …

Read more

“100 வருஷ பாரம்பரியம்”… தலைகீழாக குடைகளைப் பிடித்து பிரசாதம் வாங்கும் மக்கள்… கணபதி கோவிலில் வினோத வழிபாடு… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு கணபதி கோயிலில், 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தனித்துவமான பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. இங்கு கணேஷ் சதுர்த்தி விழாவின்போது, பூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பிரசாதத்தை கைகளால் கொடுப்பதற்கு பதிலாக,…

Read more

ஏய்… ஆளே போயிடுச்சு… வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட முதியவர்… காப்பாற்ற முயன்ற வாலிபர்… ஆனால் அடுத்து நடந்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. வலுவான வெள்ளப்பெருக்கு கடலில் தவறி விழுந்த முதியவர் ஒருவரை, அருகிலிருந்த யாரும் காப்பாற்றாதது மட்டுமின்றி, அவரைப் பார்த்து விமர்சனமும், கேலியும் செய்த வீடியோ…

Read more

ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற வாலிபர்… துரிதமாக செயல்பட்ட காவலர்கள்… நல்லவேளை எதுவும் ஆகல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை அதிரடியான ஒரு விபத்து தடுக்கப்பட்டது. காலை 6:41 மணிக்கு லோக்மான்ய திலக் டெர்மினஸ் – சாவந்த்வாடி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் நம்பர் ஒன்று பிளாட்பாரத்துக்கு வந்தது. அப்போது இளைஞர் ஒருவர்…

Read more

திருமணமான பெண்ணுடன் பழக்கம்… வீட்டில் மகளை அந்தக் கோலத்தில் பார்த்த தந்தை… இருவரையும் வெட்டி கிணற்றில் வீசி… கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை அதிரவைத்துள்ளது. சஞ்சீவானி என்ற பெண்மணி, திருமணமான பிறகும் லக்கன் என்ற வாலிபருடன் பழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவ நாளன்று, தனது வீட்டிற்கே லக்கனை அழைத்துச் சென்று…

Read more

“வாட்ஸ் அப்பில் வந்த திருமண அழைப்பிதழ்”… அரசு ஊழியருக்கு நேர்ந்த சோகம்… லட்சக்கணக்கில் பரிபோன பணம்… இப்படி ஒரு மோசடியா..?

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர் சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் வாட்ச்அப்பில் வந்த ஒரு திருமண அழைப்பிதழ் தோற்றத்தில் இருந்த கோப்பைத் திறந்ததும், தனது வங்கி கணக்கில் இருந்து 2…

Read more

“மதத்தை கடந்த அன்பு”… கைமாற்று அறுவை சிகிச்சை செய்த சிறுமி… தானம் செய்தவரின் அண்ணனுக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனம்தா அகமது(16) தனது கை மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் செய்த ரியா மிஸ்திரி என்பவரின் அண்ணன் சிவம் மிஸ்திரிக்கு தனது கைகளால் ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு 9 வயது சிறுமி…

Read more

அவங்களும் மனுஷங்கள் தான..? எவ்வளவு ஆசை ஆசையா மக்கள் வாராங்க..! இப்படி அசிங்கம் பண்றீங்களே…? இத பார்த்தா இனி எப்படி குளிக்க தோணும்… கோபத்தைத் தூண்டிய வீடியோ..!!!

மஹாராஷ்டிராவில் உள்ள லோனாவாலாவின் புகழ்பெற்ற பூஷி அணையிலிருந்து வரும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அங்கு இரண்டு ஆண்கள் அணைக்கு அருகில் காணப்படுகிறார்கள். ஒருவர் ஒரு குறுகிய ஓடையில் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கிறார். சில அடி தூரத்தில், மற்றொருவர் அதே தண்ணீரில்…

Read more

“இது மகாராஷ்டிரா”… மராத்தியில்தான் பேசணும்… ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் சண்டை போட்ட பெண்… மீண்டும் வெடித்த பிரச்சனை… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவில் மொழி தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பை உள்ளூர் ரயிலில் இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த மொழி வாக்குவாதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு பெண் குழந்தையுடன் இருக்கிறார். அவர் தனது கையில்…

Read more

“மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த கொடூரம்”… நிறைமாத கர்ப்பிணி பெண்ணை முகத்தில் அறைந்து வயிற்றை அழுத்தி பிரசவம் பார்த்த மருத்துவர்கள்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் வாஷிம் மாவட்டம் பல்ஸாகெட் பகுதியைச் சேர்ந்த சிவானி வைபவ் கவஹனே என்ற 26 வயது கர்ப்பிணி, ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பிரசவ வலியுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பரிசோதித்தபின், “அனைத்து அறிக்கைகளும்…

Read more

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது… மோடி அரசாங்கம் பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக்கியதை மக்கள் அறிவார்கள்… ஓவைசி காட்டம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தேசிய புலனாய்வு முகமை விடுவித்தது. இது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது மாலேகான் குண்டு…

Read more

இது நல்ல வேலையா இருக்கே?… நீங்க நாயை வாக்கிங் கூட்டிட்டு போனா போதும்… லட்ச கணக்குல சம்பாதிக்கலாம்… எப்படின்னு தெரியுமா?..!!

மாதம் முழுவதும் கடுமையாக உழைத்தாலும் சில ஆயிரங்களைத் தாண்ட முடியாதவர்கள் தான் மிக அதிகமாக உள்ளனர். அதேபோன்று பலரும் படித்தும் வேலை கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக மாறியுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த நாய் நடைபயிற்சி…

Read more

“அவர் பச்சோந்தி போல நிறம் மாறுவார்”… உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக பச்சோந்தி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பாஜக மற்றும் சிவசேனா மெஜாரிட்டியை தக்க வைத்துக் கொள்ள…

Read more

ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா…? “ரயில் பெட்டியின் மீது ஏறிய சிறுவன்”… நொடியில் நடந்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே பேலாப்பூர் பகுதியில் ஆரவ் ஸ்ரீவஸ்தவா (16) என்னும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ம் தேதி நெருல் ரயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு…

Read more

சாலை சீரமைப்பு பணியை கண்காணிக்க வந்த அதிகாரி…. கண்முன்னே நடந்த விபத்து சம்பவம் வீடியோ….. வெளியாகி பரபரப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள காட்கி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணியின் போது லாரி ஒன்று தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வத்வானி தாலுகா பகுதியில் உள்ள காட்கி என்ற கிராமத்தில் சாலை சீரமைப்பு பணிகள்…

Read more

சாகசம் செய்ற இடமா இது..! “உயிரே போயிருக்கும்”… காட்டிக்கொடுத்த வீடியோ…! பிரபல ஹிந்தி பாடகர் மீது பாய்ந்தத ஆக்சன்…!!!

மஹாராஷ்டிரா மாநில மும்பையில் பாந்திரா – ஒர்லி கடல்வழி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் நடுவழியில் வாகனங்களை நிறுத்தவோ, பொது பொதுமக்கள் இறங்கி புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் கார் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது…

Read more

OMG…!! 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை… அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மாநில நிவாரணம் மற்றும்…

Read more

“குழந்தைகள் அப்படித்தானே”.. சாக்லேட் வாங்கி கேட்டதால் 4 வயது மகளை கொடூரமாக கொன்ற குடிகார தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், சாக்லேட் வாங்க பணம் கேட்டதற்காக, ஒரு குடிகார தந்தை தனது 4 வயது மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கோர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்ட…

Read more

“தானாகவே வீடியோ எடுக்கும் செல்போன்”… ரகசியமாக ரசித்துப் பார்க்கும் சாமியாரின் மன்மத லீலைகள்… சூடானதால் தெரிந்த உண்மை… இப்படி ஒரு சம்பவமா…?

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்த போலி சாமியார் ஒருவர், பல்வேறு மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கிடையே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிரசாத்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்… 5 தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையின் காலை கவ்வி தர தரவென இழுத்து…. பதற வைக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தம்பிவிலியில் உள்ள மொதகாவ் ரெட்டிபந்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதாவது கடந்த ஜூன் 26ம் தேதி காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது 5 தெரு நாய்கள் திடீரென தாக்குதல்…

Read more

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்….!!

மகாராஷ்டிராவில் நீட் தேர்வு முறை கேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை…

Read more

தூங்குடா கைப்புள்ள..!! பள்ளி வகுப்பறையில் அசந்து தூங்கிய ஆசிரியர்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கதேகவன் கிராமத்தில் உள்ள மராத்தி மொழி பேசும் ஜில்லா பரிஷத் பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஆசிரியர் வி.கே. முண்டே நாற்காலியில் கால்களை…

Read more

மைத்துனியின் கொடுமையால் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்….. விசாரணையில் சிக்கிய கடிதம்…. தெரிய வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா  மாநிலம் புனே பகுதியில் மயூரி சசிகாந்த் தேஷ்முக் (31) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 6 வது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து  வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது மைத்துனிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“வடிகால் அகழ்வாராய்ச்சி பணிகள்”… வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்… பதற வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரத்தின் கப்ராநகர் பகுதியில் புதன்கிழமை மதியம் நடந்த துயர விபத்து, நகரமக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வடிகால் அகழ்வாராய்ச்சி பணியின் போது, முகுந்த் தக்டு சால்வே என்ற தொழிலாளி, இடிந்து விழுந்த சுவரும் மண்ணும்…

Read more

Breaking: 60 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்… மீட்பு பணி தீவிரம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராயானி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே சுமார் 60 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பாலத்தின் மீது இருந்துள்ளனர். இதனால் அதிக எடை…

Read more

“எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு”… ஆசையா கடையில் வாங்கி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி பெண்… நெளிந்த புழுக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!!!

மகாராஷ்டிராவில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஆசையாக சமோசாவை வாங்கி சாப்பிட்டு பெரும் இன்னல்களை சந்தித்துள்ளார். அதாவது இவர்  கடையிலிருந்து வாங்கி வந்த சமோசாவை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும்…

Read more

திடீரென மரத்திலிருந்து கசிந்த நீர்… மஞ்சள் குங்குமம் வைத்து கடவுளே…. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவின் பிம்ப்பி சின்ச்வாத் பகுதியில் மரம் ஒன்று இருந்துள்ளது. அந்த மரத்தின் தண்டில் இருந்து திடீரென நீர் கசிய தொடங்கியது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் அந்த மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி மரத்தை கடவுளாக நினைத்து வழிபட தொடங்கினர்.…

Read more

காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட 19 வயது பெண்…. இடுகாட்டில் மது போதையில் காதலன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 19 வயது பெண் மற்றும் வாலிபர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடலை உறவினர்கள் அடக்கம்…

Read more

ஆற்றில் குளித்த 6 குழந்தைகள்… நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் கச்சேரி மாவட்டத்தில் இந்திரவாதி ஆறு ஒன்று உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் 6 பேர் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

“நான் வாழ்ந்து முடித்து விட்டேன்”… இனி வாழ விருப்பமில்லை… 21- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த IT பெண் ஊழியர்…!!!

மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே(25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவர் நேற்று தனது தோழி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென 21 வது மாடியில் இருந்து…

Read more

“பகலில் பானி பூரி வேலை, இரவில் இலக்கை நோக்கி பயணம்”… இஸ்ரோ விஞ்ஞானியான பானிபூரி வியாபாரி… கனவுக்காக போராடி சாதித்த வாலிபர்..!!!

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகர் பகுதியில் ராம்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் அருகில் உள்ள பள்ளியில் பியூனாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தொழில்நுட்ப…

Read more

திருப்பதியில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி சென்ற நபர்…. கையும் களவுமாக மடக்கிப் பிடித்த போலீஸ்….!!!

மகாராஷ்டிராவில் மாதாபிசாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரூபாய் 48 லட்சம் ஹவாலா பணத்தை, துணிப்பையில் தனி அறை அமைத்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் சபரி எக்ஸ்பிரஸ்…

Read more

“2 நாள்தான் டைம்”… 15 நாள்ல திரும்பி வருவேன்.. அதுக்குள்ள மராட்டி கத்துக்கல.. கடையே இருக்காது… பகிரங்கமாக மிரட்டிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!!

மும்பையில் உள்ள காட்கோப்பர் பகுதியில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிப்ஸ் வாங்குவதற்காக வந்த ஒருவர் கடையில் உள்ள ஊழியரிடம் “மராட்டி பேச தெரியுமா? சீக்கிரம் கற்றுக்கொள்” என்று அதட்டினார். அதற்கு அந்த…

Read more

“ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து”… உரிமையாளர் குடும்பம் உட்பட 7 பேர்‌ பலி… ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்… நிவாரணம் அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

“ஆன்லைனில் கத்தி ஆர்டர்”… வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மருத்துவ கல்லூரி மாணவன்… நடந்தது என்ன.? அதிர்ச்சி சம்பவம்.!!

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உத்கர்ஷ் ஷிங்னே (19) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சியான நிலையில் மருத்துவ படிப்பிற்காக போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து படித்து…

Read more

“பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்தவர்”… கண்டிப்பாக அந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பார்… நடிகர் ரஜினிகாந்த் உறுதி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில்துறை தலைவர்கள்,அரசியல் அதிகாரிகள் மற்றும் மோகன்லால், சிரஞ்சீவி, ஹேமமாலினி, ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, அக்ஷய்…

Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்… சுமார் 12 மணி நேரம் கழித்து மடக்கிப்பிடித்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிஷ் ஷிண்டே என்ற குற்றவாளி, போலீஸ் காவலில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிச் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். செவ்வாய்க்கிழமை மாலை பத்ரகாளி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் வாகனத்தில்…

Read more

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம்… குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… பாஜக அரசு அறிவிப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது…

Read more

“மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐஏஎஸ் அதிகாரி”… சாதித்து காட்டிய ஆட்டோ ஓட்டுநரின் மகள்… குவியும் பாராட்டு..!!!

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி விதர்பா. இந்த பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஒரு ஆட்டோ…

Read more

Breaking: மாலேகான் பயங்கரவாத தாக்குதல்… பாஜக முன்னாள் எம்.பி-க்கு மரண தண்டனை கோரும் NIA…!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வருகிற மே…

Read more

என்னுடைய கனவு இதுதான்… சாதாரண செம்பறி ஆடுகளை மேய்க்கும் நபர்… UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்கே கிராமத்தைச் சேர்ந்த பிரப்பா சித்தப்பா டோனி, செம்மறி ஆடுகளை மேய்க்கும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுவதும் மேய்ச்சல் தொழிலையே, வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. ஆனால், பிரப்பா தனது கனவுகளை விட்டுவிடவில்லை. UPSC 2024 சிவில்…

Read more

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பார்வையற்ற குழந்தை… 25 ஆண்டுகளுக்குப் பிறகு.. அரசுப் பணிக்கு தேர்வாகி சாதனை…!!!

மகாராஷ்டிராவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள ரயில் நிலையத்தில் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அந்தக் குழந்தையை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தை மறுவாழ்வு மையத்தில்…

Read more

Breaking: இந்தி திணிப்பில் பின்வாங்கிய மராட்டிய முதல்வர்…. இதை பாஜக அரசு ஏற்கிறதா?… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கேள்வி…!!!

முன்னதாக மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்பதற்கு பலத்தை எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு தற்போது அவர் மராத்தி கட்டாயம் என்று கூறி வருகிறார்.…

Read more

“70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி அழுக்கு நீரை குடிக்கும் மக்கள்”… 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்ட தடை… தீரா துயரில் மக்கள்…!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

அடப்பாவிகளா..! “பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை”… கேடிக்கெல்லாம் கேடி போல… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

“குழந்தைகளின் வயிற்றில் சூடு போட்டு ஜடாமுடி வளர்க்கும் பெண்கள்”… மூடநம்பிக்கையால் முடங்கிய கிராமம்… 327 பேரை திருத்திய நிகழ்ச்சி..!!

மகாராஷ்டிராவில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூடநம்பிக்கையான  பல சடங்கு முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை வைத்தால் நோய் தீரும் என நம்பிய அவர்கள் இன்னும் அதனை செயல்படுத்தி வருகின்றனர். இது…

Read more

Other Story