“3 முறை தோல்வி… 4-வது முறை மகுடம்.. நேஹா ப்யாத்வாலின் உத்வேகம் தரும் வெற்றிச் சரித்திரம்.. 24 வயதில் சாதித்து காட்டிய சாதனைப் பெண்..!!”

தொடர் தோல்விகள் ஒருவரை மனதளவில் முடக்கிவிடக்கூடும். ஆனால், அதே தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், தனது அன்றாடப் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றத்தைச் செய்ததன் மூலம், நாட்டின் மிகக் கடினமான யு.பி.எஸ்.சி தேர்வை வெற்றி கொண்டுள்ளார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நேஹா ப்யாத்வால். 24 வயதிலேயே…

Read more

“8 வருஷம் படிச்சேன்.. கடைசில கையில கிடைச்சது 18 ஆயிரம் தான்!” பளபளக்கும் UPSC கனவின் மறுபக்கம் இதுதான்.. ஒரு IAS மாணவியின் அட்வைஸ்..!!”

யுபிஎஸ்சி மற்றும் அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைத்து, வெற்றி கிடைக்காத நிலையில் வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் ஒரு இளம் பெண்ணின் உருக்கமான கதை இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது…

Read more

“தந்தை 5-வது…. தாய் 8-வது…. மகன் IAS” அடிமட்டத்திலிருந்து சிகரம் தொட்ட 22 வயது இளைஞன்…. சொந்தக்காரர்களை கதறவிட்ட தாயின் சபதம்….!!

வறுமையும், அறியாமையும் ஒருவரது முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு ஏழைக் குடும்பம். தந்தை 5-ஆம் வகுப்பு, தாய் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், செங்கல் சூளையில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தனது 22 வயது…

Read more

“645 மாணவர்கள் தேர்ச்சியா? எல்லாம் பொய்!” – டெல்லி ஐஏஎஸ் அகாடமிக்கு விழுந்த ₹15 லட்சம் அபராதம்..‌ அம்பலமான உண்மை.. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

UPSC தேர்வு முடிவுகள் குறித்துத் தவறான விளம்பரங்களை வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த ‘வஜிராவ் & ரெட்டி’ பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ₹15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 2023-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தங்கள் நிறுவனத்தைச்…

Read more

“இனி UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது இனி வரும் காலங்களில் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு…

Read more

“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி”… முதலில் DSP, பின் IRS, இப்ப IAS… 35 அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் சாதித்த வாலிபரின் வெற்றி சரித்திரம்…!!!

உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த மயங்க் திரிபாதி, நாடு முழுவதும் இன்று அனைவருக்கும் பயணக்கதையாக விளங்குகிறார். தொடர்ந்து 3 ஆண்டுகளில், 3 முக்கியமான அரசுத்துறைகளில் வெற்றிபெற்ற இவர், 2022ல் UPPCS தேர்வில் DSP ஆனார், 2023ல் UPSC தேர்வில் IRS அதிகாரியாக…

Read more

என்னுடைய கனவு இதுதான்… சாதாரண செம்பறி ஆடுகளை மேய்க்கும் நபர்… UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்கே கிராமத்தைச் சேர்ந்த பிரப்பா சித்தப்பா டோனி, செம்மறி ஆடுகளை மேய்க்கும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுவதும் மேய்ச்சல் தொழிலையே, வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. ஆனால், பிரப்பா தனது கனவுகளை விட்டுவிடவில்லை. UPSC 2024 சிவில்…

Read more

UPSC-யில் 357 காலிப்பணியிடங்கள் இருக்கு…. வேலை தேடுபவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC )   காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: 357 கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள். வயது வரம்பு 20 முதல் 45…

Read more

FLASH: சிவில் சர்வீசஸ் தேர்வு மே 25-ல் நடைபெறும்… 979 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்… UPSC அறிவிப்பு…!!!

சுவில் சர்வீஸ் தேர்வு என்பது நாடு முழுவதும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் கடினமான போட்டி தேர்வு இதுவாகும். இந்த தேர்வு இந்திய அரசின் கீழ் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 11ம்…

Read more

Other Story