ரயிலில் பெண் பயணி அருகே சிறுநீர் கழித்த நீதிபதி… மீண்டும் பணியமர்த்த உச்சநீதிமன்றம் அதிரடித் தடை…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ரயிலில் பயணித்த சிவில் நீதிபதி நவ்நீத் சிங் யாதவ், மது அருந்திவிட்டு சக பெண் பயணியின் இருக்கை அருகே சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
Read more