#RameshwaramCafe : தெறித்து ஓடிய மக்கள்.! ராமேஸ்வரம் கஃபே IED குண்டு வெடிப்பு…. வெளியான பகீர் சிசிடிவி வீடியோ.!

பெங்களூரு ஒயிட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் இன்று குண்டுவெடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பெங்களூருவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் இன்று மதியம் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. ஒயிட்ஃபீல்டு (WhiteField) பகுதியில் எந்தநேரமும்…

Read more

பாகிஸ்தானின் தேர்தல் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலி…. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருவேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர். தேர்தல் வேட்பாளர்களை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர்…

Read more

பொற்கோயில் அருகில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற் கோவில் அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முன்பாக கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரண்டு சக்திவாய்ந்த…

Read more

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 40 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடிமருந்து இருப்பு இருந்ததாகவும் அது வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமா அல்லது பயங்கரவாத…

Read more

மீண்டும் குண்டுவெடிப்பு…. பலர் படுகாயம்…. பரபரப்பில் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவட்டா நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து தகவல்…

Read more

#BREAKING: பஞ்சாப் முதல்வர் வீட்டு அருகே வெடிகுண்டு – சண்டிகரில் பெரும் பரபரப்பு!!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு. வீட்டின் அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு. சண்டிகரில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.…

Read more

Other Story