துடிதுடித்துப் போன இரண்டு உயிர்கள்…. மொட்டை மாடியில் ரகசியமாக வெடிகுண்டு தயாரிப்பா….? உறைந்து போன மக்கள்….!!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தர்படா பகுதியில், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நடந்த பயங்கர வெடிவிபத்து குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், தண்ணீர் டேங்கிற்குப்…
Read more