லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் பெண் அதிகாரி… வெல்கம் காலனி வீட்டில் குவிந்த கட்டுக் கட்டான பணம் – அதிரடி பின்னணி..!!!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள வெல்கம் காலனியைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜலட்சுமி, கடந்த எட்டு ஆண்டுகளில் ஈட்டிய வருமானத்தை விட 372% கூடுதல் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வெறும் பத்தாயிரங்களில் ஊதியம் பெற்ற…

Read more

சிறைச்சாலையில் இருந்த 200- க்கும் மேற்பட்ட கைதிகள்… தகாத உறவில் இருந்த பெண் அதிகாரி… போதைப்பொருள் சப்ளை… நீதிமன்றம் அதிரடி..!!

இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து வெதர்பி என்ற நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் மேகன் கிப்சன் என்பவராவார். இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியுடன் மேகன் கிப்சன் தகாத…

Read more

“எனது பெண் மேலதிகாரி என்னை தவறாக தொடுகிறார்”… அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆணுக்கு பாலியல் தொல்லை… வைரலாகும் பதிவு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயது ஆண் ஊழியர் ஒருவர், தனது பெண் மேலதிகாரி தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாகக் கூறி சமூக வலைதளப் பிரிவான ரெடிட்டில் வெளியிட்ட பதிவு தற்போது…

Read more

அட செம… போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்… ஓடிவந்து துடித்துக் கொண்டிருந்த உயிரைக் காத்த காவல் ஏஞ்சல்… வைரலாகும் வீடியோ…!!!

போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை. கண்டுகொள்ளாமல் சாலையில் செல்கிறார்கள். சாலை முழுக்க போக்குவரத்து நெரிசலாக உள்ளது. ஆம்புலன்ஸில் உயிர் ஒன்று துடித்துக் கொண்டிருக்க எப்படி வண்டியை ஓட்டிச் செல்வது என்று ஆம்புலன்ஸ் டிரைவர் தவித்துக் கொண்டிருந்தார்.  …

Read more

“விமான நிலைய அதிகாரி தற்கொலை”… எப்போது சாகப் போகிறாய்… அப்பத்தான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும்… வெளிவந்த பரபரப்பு Chat…!!!

திருவனந்தபுரம் விமான நிலைய IB அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த பெண்ணை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிகாரி…

Read more

நாட்டில் முதல்முறையாக… போர்க்கப்பலுக்கு கமாண்டராக அண்ணன் தங்கை நியமனம்…!!!

இந்திய கடற்படை பெண் அதிகாரி ஒருவர் போர்க்கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாகும். இந்த பெண் அதிகாரியும், இவரது சகோதரரும் வேறு வேறு போர்க்கப்பல்களின் கமாண்டராக வேலை பார்த்து வருகின்றனர். இந்திய முப்படைகளில் பெண்கள் அதிகாரிகளாக…

Read more

திருமணம் ஆகிவிட்டதா…? பெண் அதிகாரிக்கு நெற்றியில் குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்பி… வெடித்தது சர்ச்சை…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் சாம்ராஜ் நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்போஸ் அந்த கோயிலுக்கு வந்தார். இவருடன் சுற்றுலா துணை…

Read more

இது வேற லெவல்…! வரலாற்றில் முதல் முறையாக….. ராணுவ தளபதியாக பெண் நியமனம்…!!!

கனடா நாட்டின் ராணுவ தளபதியாக வெய்ன் அயர் இருக்கிறார். இவர் விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் புதிய ராணுவ அதிகாரியாக வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய ராணுவ அதிகாரியாக ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர்…

Read more

நடிகை கங்கனாவை அறைந்த விவகாரம்… பெண் அதிகாரிக்கு அநீதி ஏற்பட்டால் போராட்டம் வெடிக்கும்… விவசாய சங்கங்கள் அறிவிப்பு…!!!

பாஜக எம்பி கங்கனா ராணாவத்தை பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் அந்த அதிகாரிக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. அதாவது மத்திய அரசின்…

Read more

நீங்க கற்பழிப்பு, கொலை செய்பவர்களை ஆதரிப்பீர்களா…? அடித்த பெண்ணுக்கு குவியும் ஆதரவால் கொந்தளித்த நடிகை கங்கனா….!!!

பிரபல நடிகையும் பாஜக கட்சியின் எம்.பியுமான கங்கனா ராணாவத்தை ‌ பெண் அதிகாரி குல்வீந்தர் கவுர் என்பவர் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ததோடு அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த அதிகாரி…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

Other Story