BPO நிறுவனத்தில் ‘அண்டர்கவர்’ ஆப்பரேஷன்… 40 நாட்கள் ஊழியர்களாகவே மாறிய 7 பெண் போலீசார்… பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் தலைமையிலான ‘ஸ்பெஷல் 7’ குழுவினர்…

Read more

Other Story