உடன்பிறப்புனு நம்புனது ஒரு குத்தமா..? “சொந்த அக்கா வீட்டிலேயே வேலையை காட்டிய தங்கை”… அப்படியே போலி… 64 லட்சமாம்.. பரபரப்பு பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், நம்ப முடியாத but உண்மையான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மும்பையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தன் சொந்த சகோதரியின் வீட்டில் 24.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடியதாக கைது…

Read more

ஓடும் ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிப்பு…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த முனிசாமி, மல்லிகா தம்பதியினர் தங்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர்…

Read more

“60 வயதில்”… வீட்டின் சுவர் ஏறி குதித்து கதவை உடைத்து பீரோவில் இருந்து நகை பணம் கொள்ளை… பக்கத்து வீட்டிலேயே கைவரிசை… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் குடும்பத்துடன வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து…

Read more

வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பெண்…. 3 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. அதிரடி ஆக்ஷன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் அதிகமாகி உள்ளது. அண்மையில், ஒரு பெண் தனது வீட்டில் உள்ள பீரோவில் தங்க நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்த போது, அங்கு 66 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்த தகவல்…

Read more

Other Story