“திருமண வயசாகிட்டு”.. ஒரு வரன் கூட அமையல… மனைவியை கோவிலுக்கு அனுப்பிய கணவன்… மகளுக்கு இறுதி சடங்கு செய்து அதே கயிறில்… வீட்டுக்குள் 2 பிணங்கள்… அதிர்ந்த திண்டுக்கல்…!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியில், உடல் நலக்குறைவால் திருமணம் கைகூடாத மகளை கொன்று, தந்தை தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விஜயா (50).…
Read more