Breaking: கொலை மிரட்டல்…. எடப்பாடி பழனிச்சாமி மீது காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு புகார்…!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி உட்பட பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது எடப்பாடி காவல்…

Read more

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழைய காவல் நிலையம்…. பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1904-ஆம் ஆண்டு காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், அப்துல்லாபுரம், பல்லாவரம்…

Read more

Other Story