அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி உட்பட பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இபிஎஸ் மற்றும் முருகன் உள்ளிட்ட 30 பேரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.