உஷார் மக்களே.. AI தொழில்நுட்பத்தால் இப்படி ஒரு வினையா? லண்டன் மாப்பிள்ளை என நம்பி 25 லட்சத்தை இழந்த பெண்.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி ‘பர்மடோ எரிக்’ என்ற பெயரில் நபர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், அவரைத்…

Read more

“தள்ளாடும் வயதில் தம்பதியை ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்”… ரூ.50 லட்சத்திற்கும் மேல் பறிகொடுத்ததால் வேதனையில் விபரீத முடிவு..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் சாந்தன் நாசரேத் (82)- பிளேவியானா (79) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் சடலமாக கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த…

Read more

புத்தாண்டு வாழ்த்து…! WhatsApp-க்கு வரும் மெசேஜ்… ஒரே ஒரு கிளிக் தான்… மொத்தமும் காலி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்கிறார்கள். இதேபோன்று செல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட், பகுதி நேர…

Read more

Other Story