தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கு… முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : மேலும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.!!

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

Justin: 4 ஏடிஎம்களில் ரூ 72.5 லட்சம் திருட்டு… ஆந்திரப் பதிவெண் கொண்ட வாகனத்தில் கொள்ளை….!!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

Other Story