Breaking: கோவில் திருவிழாவில் மோதல்… “14 பேர் கைது”… அரிவாள் வெட்டு சம்பவம் முற்றிலும் பொய்… புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும்…

Read more

நடு ரோட்டில் சினிமா பாணியில் நடந்த சேசிங்.. ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி…? போலீஸ் விளக்கம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள 3 ஏடிஎம்களில் ரூ.66 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கண்டெய்னர் லாரிகளில் தமிழகம் வழியாக தப்பி ஓட முயன்றனர். இவர்களை காவல்துறையினர் பின் தொடர்ந்த நிலையில் நாமக்கல் அருகே போலீசார்  துப்பாக்கி சூடு…

Read more

இங்கிலாந்தில் பேரதிர்ச்சி.! திடீரென வீசப்பட்ட குண்டு… பயந்து ஓடிய மக்கள்.. போலீஸ் கொடுத்த விளக்கம்..!!!

இங்கிலாந்தில் திடீரென குண்டு வீசப்பட்டதை போல் சத்தம் கேட்டததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அந்நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என…

Read more

Other Story