இங்கிலாந்தில் திடீரென குண்டு வீசப்பட்டதை போல் சத்தம் கேட்டததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அந்நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.