உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் முக்கிய நகரான வாக்முத் – யும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் போரில் பல யுக்திகளை கையாண்டு வரும் உக்கரைன் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப புது யுக்தியை கையாண்டுள்ளது.

அதன்படி உக்கிரனின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணித்து வரும் ரஷ்யா ட்ரான்களை தனது அதிநவீன ட்ரோன்களை வைத்து அழித்து வருகிறது. குண்டுகளை ஏவும் அதி நவீன ட்ரோன்கள் மூலம் உக்ரைன் ரஷ்யா ட்ரோன்களை அழிக்கும் பிரத்தியேக காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.