அச்சச்சோ!… மாடியில் இருந்த செல்போன் டவர காணலையே…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீசில் பரபரப்பு புகார்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள பிர்போர் என்ற பகுதியில் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. அதாவது செல்போன் நிறுவன ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து டவரை  பழுது பார்ப்பது போன்று நடித்து செல்போன் டவரை முழுவதுமாக கழட்டி எடுத்து…

Read more

Other Story