ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!
Related Posts
நேரில் வராமலே முதல்வருக்கு புகார் அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே….!!
ஒருவருக்கு அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்காவிட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் கொடுத்த புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில்…
Read moreBREAKING: இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்…. தமிழகத்திற்கு அலெர்ட்….!!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை…
Read more