சகோதரிக்கு மெசேஜ்.. அடுத்த நிமிடம் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்… கதறும் குடும்பத்தினர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!!
பெங்களூருவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போன் கடவுச்சொல்லை தனது சகோதரிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிய சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை…
Read more