மாதம் 7 லட்சம் சம்பளம்! ஆனாலும் நிம்மதி இல்லை!.. 16 மணி நேர உழைப்பால் வாழ்க்கையைத் தொலைத்த 29 வயது இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயதான ரோஹித் என்ற ஐடி ஊழியர், இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, யாருக்கும் தெரியாமல் அமெரிக்க நிறுவனத்திலும் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம்…

Read more

“அம்மா.. நான் வேலை பாக்குற இடம் இதுதான்!”.. அமேசான் ஆபிஸிற்குள் தாயை அழைத்துச் சென்ற மகள்.. நெட்டிசன்களை அழவைத்த வைரல் காட்சி..!!!

பெங்களூரைச் சேர்ந்த அமேசான் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், தனது தாயை முதன்முறையாகத் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியுள்ளார். இதுகுறித்த நெகிழ்ச்சியான பதிவை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் பெற்ற எந்தவொரு…

Read more

பெண்களுக்குப் பாதுகாப்பானதா இந்தியா?… நள்ளிரவுக்கும் விடியலுக்கும் நடுவே நிரூபித்துக் காட்டிய பெண்!.. 5 மணி வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!!!

பெங்களூரு நகரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான செய்தியைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. பெண் ஒருவர், அதிகாலை 5 மணிக்கு நகரின் வீதிகளில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் “வானம்…

Read more

“வாழ ஆசையே இல்ல…” திருமணமான 4 மாதத்தில் மின்விசிறியில் தொங்கிய 25 வயது புதுப்பெண்!.. கணவனை அள்ளிய போலீஸ்.. பின்னணியில் இருக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரு சுங்கடகட்டே பகுதியில், திருமணமாகி வெறும் நான்கே மாதங்கள் ஆன நிலையில், 25 வயது இளம்பெண் ஒருவர் தனது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த இளம்பெண் தற்கொலை செய்து…

Read more

‘அம்மா என்னை மன்னிச்சிருங்க!.. காதல் கணவனின் டார்ச்சர்.. நட்ட நடு ராத்திரியில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு.. 4 மாத திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த கொடூரம்..!!!

பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில், காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே ஸ்வேதா என்ற ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த…

Read more

“பொம்பளதானேன்னு நினைச்சியா?”.. தனியாக வந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர்.. நடு ரயிலில் வெடித்த மோதல்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

பெங்களூரு நம்ம மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு, சக பயணியான ஒரு நபர் பாலியல் ரீதியாக அநாகரிகமான முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பயணித்த அந்தப் பெண், தனது அருகில் அமர்ந்திருந்த 46 வயது…

Read more

“அந்த 10 ரூபாயையும் 20 ரூபாயையும் நான் திருடவே இல்லைம்மா.. எல்லாரும் என்னை அவமானப்படுத்துறதை தாங்க முடியல!” 8-ஆம் வகுப்பு மாணவி எழுதிய அந்த கடைசி கடிதத்தின் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

“என் மேல தப்பா பழி போட்டுட்டாங்கம்மா, அந்தப் 10 ரூபாயையும் 20 ரூபாயையும் நான் திருடவே இல்லை, எல்லாரும் என்னை அவமானப்படுத்துறதை என்னால தாங்க முடியல, என்னை மன்னிச்சுடுங்க!” என்று பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் ஆனேக்கல் தாலுகா மாரசூரு கிராமத்தில் உள்ள…

Read more

“ஏர்போர்ட்டில் கையில் குழந்தையோடு தவித்த தம்பதி.. பணம் இருந்தும் பலனில்லை.. தேவதூதனாய் வந்து கண்ணீரைத் துடைத்த தர்மபிரபு.. நெட்டிசன்களை உரைய வைத்த வீடியோ..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர், தனது குடும்பத்தினருடன் விமான நிலையத்திற்குச் சென்றபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். எதிர்பாராத சில காரணங்களால் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை மற்றும் நடைமுறைகளில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சிரமம்…

Read more

“கார்ப்பரேட் உலகையே உலுக்கிய வைரல் பதிவு”.. ஆபீஸுக்கும் போகல.. ஊரையும் விட்டுட்டாங்க.. ஆனா மாசம் 30,000 ரூபாய் சேமிப்பு.. சாத்தியமானது எப்படி..?

பெங்களூருவில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தம்பதியினர், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு தங்களின் இருப்பிடத்தை மாற்றி, அங்கிருந்தபடியே ‘ரிமோட் வொர்க்’ வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கினர். மேலும் அவ்வாறு மாறிய பிறகு, அவர்கள் திட்டமிடாமலேயே தற்செயலாக தங்களுக்கு…

Read more

“வாழ்க்கை போதும்டா சாமி!”.. காதலனுக்கு வந்த பகீர் வாட்ஸ்அப் மெசேஜ்.. அடுத்த சில நிமிடங்களில் ஏரியில் மிதந்த கல்லூரி மாணவியின் சடலம்!.. பகீர் சம்பவம்..!!!

பெங்களூரு சங்கி டேங்க் ஏரி பகுதியில், தனது காதலனுக்கு “வாழ்க்கை போதும், எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளப் போகிறேன்” என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, 20 வயது கல்லூரி மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“லட்சங்களில் பீஸ்.. ஆசிரியருக்கு ₹6,000 சம்பளமா?” … தனியார் பள்ளியின் முகத்திரையைக் கிழித்த வைரல் போஸ்ட்..!!!

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ப்ளேஸ்கூல் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த தனது உறவினருக்கு, மாதச் சம்பளமாக வெறும் 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின்…

Read more

“எங்க நிம்மதி போச்சு.. காசு மட்டும் தான் இருக்கு!” – பெங்களூரு தம்பதியின் கண்ணீர் பதிவு.. கார்ப்பரேட் உலகின் மறுபக்கம்… வைரலாகும் வீடியோ..!!!

அதிக சம்பளம் மற்றும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகளுக்காகப் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்த தம்பதியினர், சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘டயர் 2’ எனப்படும் இரண்டாம் கட்ட நகரங்களின் நன்மைகளை ஒப்பிட்டுப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து…

Read more

“அழுதால் கூட நெஞ்சு வெடிச்சிரும் போல இருக்கு!”… ராபிடோ நிறுவனத்தின் அப்பட்டமான அலட்சியத்தை அம்பலப்படுத்திய இளம் பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

பெங்களூருவில் ராபிடோ பைக்-டாக்ஸியில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தின் காரணமாகத் தனது நெஞ்சுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாகவும், “நெஞ்சு வலிக்காமல் என்னால் அழக் கூட…

Read more

“கல்யாணத்துக்கு இல்ல, என் பொண்ணுங்க படிப்புக்கு”.. 35 வருடமாக ஆட்டோ ஓட்டி, மகள்களை சிகரத்தைத் தொட வைத்த ஒரு அப்பாவின் கண்ணீர் கதை..!!!

பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களின் ஆடம்பரத் திருமணத்திற்காகப் பணம் சேமிப்பதற்குப் பதிலாக, கடந்த 35 ஆண்டுகளாக அவர்களின் கல்வி மற்றும் சுயசார்புக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நெகிழ்ச்சியான கதை இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம்…

Read more

“என்னது, லம்போர்கினிக்கு பதிலா ஆட்டோவா?”.. டிராஃபிக்கில் கண்கள் கூசும் காட்சி.. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்… இணையத்தை உலுக்கும் வீடியோ..!!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர், தனது சொகுசு காரான லம்போர்கினியை ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரிடம் தற்காலிகமாக மாற்றி, அவரிடம் ஆட்டோவை வாங்கி ஓட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. மேலும் அந்த தொழிலதிபர்…

Read more

“சம்பளத்தில் பாதி வாடகைக்கே போகுது சார்..!” – கதறிய ஊழியருக்கு ‘கெட் அவுட்’ சொன்ன திமிர் பிடித்த மேலாளர்.. லைவ் மீட்டிங்கில் நடந்த ‘ஸ்பாட்’ ராஜினாமா..!!!

பெங்களூரில் மென்பொருள் உருவாக்குநராக பணிபுரியும் ஒரு ஊழியர், தனது நிறுவனத்தின் ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கை முடிவுக்கு வந்ததால், மீண்டும் பெங்களூரு நகரத்திற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அங்கு அலுவலகத்திற்கு அருகில் ஒரு சாதாரண 1 BHK வாடகை வீடு தேடிய…

Read more

” ₹3.5 லட்சம் சம்பளம், ₹40,000 ஆயாவுக்கு.. ₹50,000 எல்கேஜிக்கு!”… ஐடி ஊழியரின் குமுறலும், தலைசுற்ற வைக்கும் மாத பட்ஜெட் லிஸ்ட்.. அதிர்ச்சி உண்மை..!!!

பெங்களூருவைச் சேர்ந்த 34 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனக்கு வரி போக மாதம் ₹3.5 லட்சம் சம்பளம் கிடைத்தபோதிலும், தன்னால் ₹50,000 கூட சேமிக்க முடியவில்லை என்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் தனது…

Read more

“அம்மா.. அங்க போகமாட்டேன்!”.. அழும் குழந்தைகளை பாத்ரூமில் பூட்டி.. வாயில் ஜெட் ஸ்ப்ரே அடித்த அரக்கிகள்.. அம்பலமான ஐடி நிறுவன காப்பக பின்னணி..!!!

பெங்களூருவில் உள்ள கேப்கெமினி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தில், 2 முதல் 3 வயதுடைய பச்சிளம் குழந்தைகள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் குழந்தைகள் அழுதால் அவர்களை அமைதிப்படுத்துவதற்காக,…

Read more

“கோர்ட்டுக்குப் போகல.. கேஸ் போடல”… பணத்தை விட நிம்மதிதான் பெருசு.. வராத ₹5 லட்சம் பணத்திற்காகப் பெண் வழக்கறிஞர் போட்ட வைரல் போஸ்ட்..!!!

பெங்களூரைச் சேர்ந்த ஜோஷிபா என்ற பெண் வழக்கறிஞர், தனது நண்பர் ஒருவருக்குக் கடனாகக் கொடுத்த 5 லட்சம் ரூபாயைத் திரும்பப் பெற சட்டப்படி வழக்குத் தொடர வேண்டாம் என்று எடுத்த முடிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வழக்கறிஞராக இருந்தபோதிலும்,…

Read more

எல்லை மீறிய விளம்பரப் பொழிவு… லிங்க்டுஇனில் போட்ட ஒரே போஸ்ட்.. நடுங்கிப்போன மெகா பிராண்ட்… நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவும் அந்த ஒரு ஸ்கிரீன்ஷாட்..!!!

பெங்களூரைச் சேர்ந்த தொழில்முனைவோரான டெபாஜோதி ஜேனா, பிரபல ஆண்கள் பராமரிப்பு பிராண்டான ‘பாம்பே ஷேவிங் கம்பெனி’ தனக்கு வாட்ஸ்அப்பில் அளவுக்கு அதிகமாக விளம்பரச் செய்திகளை அனுப்பி தொல்லை செய்வதாக லிங்க்டுஇன் தளத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நிறுவனத்தின் மூன்று அதிகாரப்பூர்வ…

Read more

“காதலிச்ச பாவத்துக்கு இப்படியா?”.. ஒரு மாத காபி பில் மட்டுமே ₹6500, ஆடைகளுக்கு மட்டும் ₹12,000 அள்ளி வீசிய பெண்ணின் பகீர் பட்டியல்.. மிரண்டுபோன காதலன்..!!!

பெங்களூருவில் வசிக்கும் தனது காதலியின் ஒரு மாத கால செலவுகளைப் பட்டியலிட்டு இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில், காதலி காபி குடிக்க மட்டுமே ₹6,500 செலவு செய்துள்ளதாகவும், ஆடைகளுக்காக…

Read more

48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பெண்கள் ரத்த வெள்ளத்தில் பிணம்… நெருக்கமானவர்களே எமனாக மாறினால்..? பகீர் சம்பவம்…!!!

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த மூன்று கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லிவ்-இன் பார்ட்னர் உடன் வாழ்பவர், வரவேற்பாளர் மற்றும் ஒரு பெண் ஹோம் கார்ட் என மூன்று பெண்கள் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

“என் கூட மட்டும்தான் வாழணும்”.. சந்தேகப் பேய் பிடித்த காதலன்.. ஒரே மாதத்தில் முடிந்த லிவ்-இன் வாழ்க்கை… இளம்பெண் துடிதுடிக்கக் கொலை.. பகீர் சம்பவம்..!!!

பெங்களூருவில் சந்தேகத்தின் பேரில் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலியைக் காதலன் சமையலறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா குமாரி ராய் என்ற பெண், பெங்களூருவில் உள்ள…

Read more

வெள்ளத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளியை மீட்ட காவலர்… கனமழையிலும் விடாமல் போராடிய போலீஸ்… வைரலாகும் புகைப்படம்..!!!

பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் செல்ல முடியாமல் தவித்ததைக் கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், அவரைத் தனது முதுகில் சுமந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

“சுதந்திரம்னா இதுதான்” – பெங்களூரு பெண் ஆட்டோ ஓட்டுநரின் வைரல் வீடியோவால் மெய்சிலிர்த்த நெட்டிசன்கள்…!!!

பெங்களூருவில் அமேசான் ஊழியர் ஒருவர், பெண் ஆட்டோ ஓட்டுநருடன் மேற்கொண்ட உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநர், “பாத்திரங்கள் கழுவுவதை விட ஆட்டோ ஓட்டுவது சிறந்தது; இது எனக்கு சுதந்திரத்தையும், விருப்பப்பட்ட நேரத்தில் வேலை செய்யும்…

Read more

பார்ட்டிக்குச் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்… உறைந்து போன பொதுமக்கள்… பெங்களூருவில் பெரும் பரபரப்பு..!!!

பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியில் நடைபெற்ற பார்ட்டியின் போது, கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்கார முயற்சிக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 11-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், ரியல்…

Read more

சகோதரிக்கு மெசேஜ்.. அடுத்த நிமிடம் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்… கதறும் குடும்பத்தினர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!!

பெங்களூருவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போன் கடவுச்சொல்லை தனது சகோதரிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிய சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை…

Read more

இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுகிறீர்களா?… வயிற்றுக்கோளாறால் அவதியா?… குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க டாக்டர் சொல்லும் எளிய வழி இதோ..!!!

பெங்களூருவைச் சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரமேஸ்வரன், பெரும்பாலான இந்தியர்கள் பின்பற்றும் தவறான உணவு மற்றும் தூக்க முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவது உணவை செரிமானத்திற்குப் பதிலாக நொதிக்கச்…

Read more

அடப்பாவமே.. உடல் பருமனால் வந்த சோதனை.. கணவர் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெங்களூரை உலுக்கிய துயரம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், அந்த இளம்பெண் தீவிர உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் உடல் பருமன்…

Read more

வழி கேட்ட பெண், காரை மறித்த கும்பல்.. மொபைலில் எடுத்த ‘அந்த’ ஒரு போட்டோ… அதன்பின் நடந்த பகீர் சம்பவம்…!!!

பெங்களூருவில் அநாகரிகமான முறையில் வாகனத்தை ஓட்டி, சாலையை மறித்து நின்ற நபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தம்பதியினர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவின் ஹெசர கட்டா பிரதான சாலையில் பி. ரச்சனா என்ற பெண் கட்டிடக் கலைஞர், தனது…

Read more

பகீர் வீடியோ: 2 அனாதை சிறுமிகளுக்கு நடந்த அந்த 1 ஆண்டு கொடுமை… பெத்தவங்க இல்லாத பாவம், பணத்துக்காக சொந்த மாமாவே செய்த துரோகம்…!!!

பெங்களூருவில் அனாதைச் சிறுமிகள் இருவர் கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அந்த கொடூரக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்து தவித்த 11 மற்றும் 12 வயதுடைய…

Read more

வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஷாக் கொடுத்த ஓனர்.. பெங்களூரு குடியிருப்பில் கிளம்பிய புது சர்ச்சை… கொந்தளிக்கும் இணையவாதிகள்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது குடியிருப்பு வளாகத்தில் வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை வந்து வேலை செய்யும் ஒருவருக்கு மாதம்…

Read more

நிச்சயதார்த்தம் முடிந்தது.. அடுத்த நிமிடம் நடந்த கொடூரம்… காதலனைத் தீ வைத்து கொளுத்திய காதலி.. வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டுபோன போலீசார்…!!!

பெங்களூருவில் காதலனை இளம்பெண் ஒருவர் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் நவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நவீன் வேறொரு பெண்ணை திருமணம்…

Read more

ஒரே ஒரு போன் கால், மொத்த வித்தையும் மாறுது.. ரூ.2300-ல் உருவான நவீன அசிஸ்டெண்ட்.. இளைஞரின் இந்த ஐடியாவை பார்த்தால் மிரண்டு போவீர்கள்..!!

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தாத்தா பயன்படுத்திய பழைய சுழலும் டயல் கொண்ட தொலைபேசியை நவீன அசிஸ்டெண்டாக மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வெறும் ரூ.2,307 செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த புதுமையான முயற்சியில், பழைய காலத்து தொலைபேசியின் தோற்றத்தை மாற்றாமல்,…

Read more

“மின்விசிறிக்கும் இனி மூளை உண்டு” – தூக்கத்திலும் உங்களைக் கண்காணிக்கும் மெகா கண்டுபிடிப்பு.. வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பங்கஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தூக்கத்தின் நிலைக்கு ஏற்ப தானாகவே இயங்கும் மின்விசிறியை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் நள்ளிரவில் அதிக குளிர் அல்லது வெப்பம் காரணமாகத் தூக்கம் கலைவதைத் தவிர்க்க விரும்பிய…

Read more

சிரிப்பு ஒரு தப்பா?… பக்கத்து வீட்டு மாணவனின் வக்கிர ஆசைக்கு பலியான பெண் இன்ஜினியர் – பகீர் பின்னணி…!!!

பெங்களூருவில் 26 வயது மதிக்கத்தக்க மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர், 18 வயது மாணவனின் வக்கிரமான பாலியல் அத்துமீறலுக்குப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ராமமூர்த்தி நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த…

Read more

“அந்த ஒரு சந்தேகம்..” 50 வயது மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… நடுங்க வைத்த நள்ளிரவுச் சம்பவம் – பின்னணி என்ன?…!!!

பெங்களூருவில் கள்ளக்காதல் சந்தேகத்தால் 50 வயது மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில காலமாகவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக்…

Read more

அதிர்ச்சி: கைநிறைய சம்பளம்.. ஆனாலும் ஆத்திரம் – பெங்களூருவில் பெற்றோரைக் கொன்ற மகனின் பகீர் வாக்குமூலம்…!!!

பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், தனது தந்தை மற்றும் தாயை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தந்தை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி என்பதும், தாய் ஒரு…

Read more

பெற்றோர்களே எச்சரிக்கை: பள்ளிக்கு சென்ற சிறுவன் பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சி காட்சி… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

பெங்களூருவில் திறந்த நிலையில் இருந்த பள்ளத்தில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சியில், சிறுவன் சாலையோரம் நடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக மூடி இல்லாத ஆழமான பள்ளத்திற்குள்…

Read more

பெற்றோர்கள் திட்டியதால் ஆத்திரம்: ஆதார் கார்டுடன் வீட்டை விட்டு ஓடிய 13 வயது சிறுமி.. தம்பியையும் கூட்டிச் சென்ற பரிதாபம்..!!!

பெற்றோர்கள் திட்டியதால் கோபமடைந்த 13 வயது சிறுமி, தனது தம்பி மற்றும் ஆதார் கார்டுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காகத் தாய் கண்டித்ததால் மனமுடைந்த அந்தச் சிறுமி, தனது 8…

Read more

தினமும் காலையில் ஆசிரியைக்காக பழங்களை ஜன்னல் வழியே கொண்டுவரும் குட்டீஸ்…. குழந்தைகளின் கள்ளமில்லா அன்பு… வைரலாகும் வீடியோ ..!!!

பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி பலரது இதயங்களையும் வென்று வருகிறது. ஒரு ஆசிரியை தனது மாணவர்களிடம் தனக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும் என்று எதேச்சையாகக் கூறியுள்ளார். ஆசிரியையின் மீது கொண்ட அன்பின் காரணமாக,…

Read more

காரை மரத்தில் மோதி நண்பரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற மென்பொறியாளர்… டேஷ்கேம் சிக்க வைத்த பகீர் உண்மை… வைரலாகும் கார் கொலைச் சம்பவ வீடியோ…!!!

பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் டேஷ்கேம் காட்சிகளின் உதவியுடன் பெங்களூருவில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது நண்பரை வேண்டுமென்றே கார் ஏற்றி கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை…

Read more

கணவர் வாழ்வாதாரத்தை கெடுத்தால் பணம் கிடைக்காது… உனக்கு ஜீவனாம்சம் ஒரு கேடா?… மனைவியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய நீதிபதி.. சோஷியல் மீடியாவில் செம்ம வைரல்…!!!

பெங்களூருவில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற ஒரு தம்பதியினரின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனைவியின் செயல்பாடுகளைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தனர். மருத்துவரான தனது கணவரிடம் கணிசமான தொகையை ஜீவனாம்சமாகக் கேட்ட அந்த பெண், அதே சமயம் கணவரின் தொழில்முறை நற்பெயருக்குக்…

Read more

35 லட்சம் கார், நகைக்கு மேலேயும் ஆசை… வீடு கட்டத் துடித்த கணவன், பலியான மனைவி… தற்கொலையா? கொலையா?… பெங்களூருவை உலுக்கிய வரதட்சணை கொடுமை…!!!

பெங்களூரு பனசங்கரி பகுதியில் வசித்து வந்த கீர்த்தி என்ற இளம்பெண், தனது கணவர் குருபிரசாத் அளித்த வரதட்சணை கொடுமையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற…

Read more

“டெக்னாலஜி வளர்ந்தா இதான் நிலைமையா?… ஒரு சூட்கேஸை அடுக்க கூட ஆளா?.. சோம்பேறித்தனத்தின் உச்சமா?… ஷாக்கான மகன்… வைரலாகும் பெங்களூரு வீடியோ..!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது ஒரு சூட்கேஸை அடுக்கி வைக்க ‘ஸ்நாபிட்’ எனும் செயலி மூலம் ஒரு உதவியாளரை வீட்டிற்கு வரவழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடு சென்று திரும்பிய அந்தப் பெண், களைப்பு காரணமாகச்…

Read more

சாலையில் கத்தியுடன் பாய்ந்த இளைஞர்… காரை விட்டு இறங்கு” என மிரட்டிய நபர்… மிரட்டிய நபருக்குக் கிடைத்த ‘தர்ம அடி… வைரல் வீடியோ…!!!

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்,…

Read more

காதலியின் பிறந்தநாளை இப்படியா கொண்டாடுவது?… 26 கி.மீ ஓட்டம்… இளைஞரின் அதிரடி அன்பால் இணையமே ஸ்தம்பித்தது… வைரலாகும் காதலன் செய்த ‘மெகா’ சர்ப்ரைஸ் வீடியோ…!!!

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் 26-வது பிறந்தநாளை முன்னிட்டு 26 கிலோமீட்டர் தூரம் ஓடி, தனது அன்பை வெளிப்படுத்திய வினோதச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலியின் விசேஷ நாளை மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.…

Read more

டெலிவரி ஊழியரை துரத்தி துரத்தி கார் ஏற்றி கொன்ற தம்பதி… வெறும் ஒரு கண்ணாடிக்காக இப்படியா?… சிசிடிவியில் சிக்கிய தம்பதியின் ‘மாஸ்க்’ நாடக வீடியோ…!!!

பெங்களூரு ஜே.பி. நகர் பகுதியில் கடந்த அக்டோபர் 25 அன்று இரவு, உணவு டெலிவரி செய்யும் 24 வயது இளைஞர் தர்ஷன் என்பவர் கார் ஏற்றி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்,…

Read more

30 லட்சம் சம்பளம் வேண்டாம்… தாய்மை ஒரு பலவீனமா?… நான் வருத்தப்படவே மாட்டேன்… சுரண்டலுக்கு எதிராக கொதித்தெழுந்த பெண்… வைரலாகும் பெண்ணின் ‘சபாஷ்’ முடிவு…!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்குக் கிடைக்கவிருந்த 30 லட்சம் ரூபாய் சம்பளத்துடனான வேலை வாய்ப்பை, தனது மகப்பேறு கால விவரத்தை வெளிப்படுத்திய பிறகு நடந்த கசப்பான அனுபவத்தால் துணிச்சலுடன் நிராகரித்துள்ளார். மேலும் நேர்காணல் செயல்முறையின் போது அவர் தனது குடும்பச்…

Read more

விளையாடச் சென்ற சிறுமி சடலமான சோகம்… பக்கத்து வீடே எமனாக மாறியதா?… 6 வயது பிஞ்சு குழந்தையைக் கொன்ற காமுகன்… அதிரடி பின்னணி…!!!

பெங்களூருவில் ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி வசித்து வந்த அதே பகுதியில் வசிக்கும் பக்கத்து வீட்டு நபர் ஒருவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தீவிர…

Read more

Other Story