“கல்யாணத்துக்கு இல்ல, என் பொண்ணுங்க படிப்புக்கு”.. 35 வருடமாக ஆட்டோ ஓட்டி, மகள்களை சிகரத்தைத் தொட வைத்த ஒரு அப்பாவின் கண்ணீர் கதை..!!!
பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களின் ஆடம்பரத் திருமணத்திற்காகப் பணம் சேமிப்பதற்குப் பதிலாக, கடந்த 35 ஆண்டுகளாக அவர்களின் கல்வி மற்றும் சுயசார்புக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நெகிழ்ச்சியான கதை இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம்…
Read more