“அந்த 10 ரூபாயையும் 20 ரூபாயையும் நான் திருடவே இல்லைம்மா.. எல்லாரும் என்னை அவமானப்படுத்துறதை தாங்க முடியல!” 8-ஆம் வகுப்பு மாணவி எழுதிய அந்த கடைசி கடிதத்தின் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
“என் மேல தப்பா பழி போட்டுட்டாங்கம்மா, அந்தப் 10 ரூபாயையும் 20 ரூபாயையும் நான் திருடவே இல்லை, எல்லாரும் என்னை அவமானப்படுத்துறதை என்னால தாங்க முடியல, என்னை மன்னிச்சுடுங்க!” என்று பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் ஆனேக்கல் தாலுகா மாரசூரு கிராமத்தில் உள்ள…
Read more