48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பெண்கள் ரத்த வெள்ளத்தில் பிணம்… நெருக்கமானவர்களே எமனாக மாறினால்..? பகீர் சம்பவம்…!!!

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த மூன்று கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லிவ்-இன் பார்ட்னர் உடன் வாழ்பவர், வரவேற்பாளர் மற்றும் ஒரு பெண் ஹோம் கார்ட் என மூன்று பெண்கள் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

Other Story