வெள்ளத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளியை மீட்ட காவலர்… கனமழையிலும் விடாமல் போராடிய போலீஸ்… வைரலாகும் புகைப்படம்..!!!

பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் செல்ல முடியாமல் தவித்ததைக் கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், அவரைத் தனது முதுகில் சுமந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

Other Story