‘அம்மா என்னை மன்னிச்சிருங்க!.. காதல் கணவனின் டார்ச்சர்.. நட்ட நடு ராத்திரியில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு.. 4 மாத திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த கொடூரம்..!!!
பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில், காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே ஸ்வேதா என்ற ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த…
Read more