திருப்பதியில் காணாமல்போன குழந்தை மீட்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, காணமல்போன சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் காணாமல்போன குழந்தையை 12 மணி நேரத்தில் திருப்பதி போலீசார் மீட்டனர். குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர்…

Read more

கட்டப்பையில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணம் பாளையம் கட்டபொம்மன் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த குப்பை தொட்டிக்கு அருகே கட்டப்பை கிடந்தது. அதில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் தூய்மை பணியாளர்கள் பையை திறந்து பார்த்தனர்.…

Read more

Other Story