“கலி முத்திப்போச்சு!.. பெத்த தாயையே 7 லட்சத்துக்குச் சோலி முடித்த மகள்!.. அரசு வேலைக்காக அரங்கேறிய கொடூரம்!.. போலீஸ் விசாரணையில் உடைந்த பகீர் ரகசியம்..!!!
ஜெய்ப்பூர் பிரதாப் நகர் பகுதியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கருணை அடிப்படையிலான அரசு வேலை ஆகியவற்றை அடைவதற்காக, ஆயுஷி என்ற பெண் தனது சொந்த விதவைத் தாயைக் கூலிப்படை வைத்துத் மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம்…
Read more