“வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளம் பெண்”… ஜூஸ் கொடுத்த விவசாயி… கண் விழித்ததும் தெரிந்த கொடூர உண்மை… போலீசில் பரபரப்பு புகார்…!!!!
திருவாரூர் மாவட்டம் ராமகே நகர் பகுதியில் முகமது சுல்தான் என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவரது வயலில் நேற்று முன்தினம் மதியம் 33 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…
Read more