சொத்துக்காக இப்படியா?… ஒரே வீட்டில் தூக்கில் தொங்கிய இரு பெண்கள்.. பணத்தாசையினால் பறிபோன இரு உயிர்கள்.. அதிர வைக்கும் உண்மை…!!!

சொத்துத் தகராறு மற்றும் அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாகத் தொடர்ந்த சொத்து ரீதியான சொற்பொழிவுகளும், குடும்ப உறுப்பினர்களின் முறையற்ற…

Read more

நடுரோட்டில் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து வந்து தாக்குதல்.. சொத்து தகராறில் எல்லை மீறிய பக்கத்துவீட்டார்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், சொத்து மற்றும் பணத் தகராறு காரணமாக அஞ்சு பாண்டே என்ற பெண்ணை அவரது அண்டை வீட்டாரே வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப்…

Read more

“குளத்தில் குளிக்க சென்ற பெரியப்பா மகன்”… சொத்துக்காக சித்தப்பா மகன்கள் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட…

Read more

சொத்து தகராறில் பயங்கரம்…. சிறுமியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்…. பதற வைக்கும் வீடியோ…!!!!

டெல்லியில் கரன் நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  முனீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து. இதேபோன்று கடந்த 17ஆம் தேதியும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

சொத்துக்காக அக்கா என்றும் பாராமல்…. கோடரியால் தாக்கிய தம்பி கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ஜிலானி. இவருடைய மூத்த சகோதரி மகபூபி. இந்த நிலையில் ஜிலானிக்கும் அவருடைய சகோதரி மகபூப்பிக்கும் இடையே சொத்து விவகாரத்தில் சண்டை வந்துள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே தன்னுடைய அக்கா  என்றும்  பார்க்காமல் கண்மூடித்தனமாக…

Read more

சொத்துக்களை எழுதி கொடுத்த தந்தை…. மோதிக்கொண்ட சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத்தெருவில் வசிப்பவர் கோதண்டராமன். இவருக்கு சண்முகராஜ் (52), விஜயகுமார் (44), முத்துராஜ் (40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டராமன் தனக்குச் சொந்தமான தோட்டத்தை சண்முகராஜ் மற்றும் முத்துராஜின் பிள்ளைகளுக்கு தான்…

Read more

Other Story