சொத்துக்களை எழுதி கொடுத்த தந்தை…. மோதிக்கொண்ட சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத்தெருவில் வசிப்பவர் கோதண்டராமன். இவருக்கு சண்முகராஜ் (52), விஜயகுமார் (44), முத்துராஜ் (40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டராமன் தனக்குச் சொந்தமான தோட்டத்தை சண்முகராஜ் மற்றும் முத்துராஜின் பிள்ளைகளுக்கு தான்…

Read more

Other Story